சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கு காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுந்தர் மத்தள தெருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர் . இதில்அவரது வீட்டின் சுவர் தீப்பற்றி கரும்புகை படர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் அவர் அதிகாலை தூங்கி எழுந்த போது வீட்டில் கரும்புகை இருப்பதை […]
