Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை” பெண் போலீசாரின் பரபரப்பு புகார்…. சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது….!!

பாலியல் தொந்தரவு அளித்த சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் சரவணன்(50) என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் போலீசாரிடம் ஆசை வார்த்தைகள் கூறி சரவணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனால் உயர் அதிகாரிகள் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை மஞ்சூர் காவல் நிலையத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர்…. லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி….. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு….!!

லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள செம்பலகவுண்டம் பாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் மீது வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் செல்வக்குமார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படி நடந்திருக்க கூடாது… தாக்குதலால் பலியான வியாபாரி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

காவல்துறையினர் தாக்கியதால் மளிகை வியாபாரி பலியான சம்பவத்தில் தற்போது சப்-இன்ஸ்பெக்டரான பெரியசாமி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் மளிகை வியாபாரியான வெள்ளையன் என்கிற முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜுன் 22 – ஆம் தேதியன்று தனது நண்பரான சிவன் பாபு மற்றும் ஜெய்சங்கருடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த […]

Categories

Tech |