ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இதனை அடுத்து ராஜபாளையம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசன் மற்றும் வேலு இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. இதனை அடுத்து சீனிவாசனின் வீட்டிற்கு சென்ற வேலு தான் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சீனிவாசன் பலத்த காயமடைந்து […]
