Categories
தேசிய செய்திகள்

முதல்வர் அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பு – என்ஐஏ பரபரப்பு தகவல்

கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைதான சப்னா சுரேஷிற்கு பிணை வழங்கக் கூடாது என்று என்ஐஏ தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள தங்க கடத்தல் வழக்கு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் ஆகியவர்களை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கடந்த ஜூலை 11ஆம் தேதி கைது செய்தார்கள். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர், சரித் ஆகிய மூன்று நபர்களிடம் சுங்க […]

Categories

Tech |