சப்த கன்னிகைகள் என்று சொல்லக்கூடிய ஏழு கன்னிமார்களின் கதை நாம் பார்க்க போகிறோம். பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, மற்றும் சாமுண்டி இவர்கள்தான் சப்தகன்னியர்கள் எனப்படுவார்கள். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர் சப்தகன்னியர்கள் எனப்படும். இந்த மாதிரி கன்னியர்கள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்ற அமைப்புகள் சில இடங்களில் பார்த்தீர்கள் என்றால் தனித்து நிற்கும். ஆனால் இன்றைய நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் நம்முடைய வழக்கில் இல்லை, […]
