நாடாளுமன்ற சபாநாயகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். Food prices are skyrocketing. Especially, the price of rice is likely to […]
