அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2017 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பொறுப்பேற்ற பிறகு பிப்ரவரி 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் இப்போது துணை முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த நிலையில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்தததால் அவர்களை […]
