Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. நாளை முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…. மகிழ்ச்சியில் பக்தர்கள் ….!!!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல மகர விளக்கு சீசனை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாளம் மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணி முதல் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள்…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல கால மகர விளக்கு பூஜைகள் நவம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. சென்ற ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் இந்த ஆண்டு பக்தர்கள் வருகையால் சபரிமலை களைகட்டுகிறது. ஆரம்பத்தில் 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக அந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதன்படி, கடந்த 11-ஆம் தேதி பம்பையிலிருந்து நீலிமலை, […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்…. அதிகாரி அதிரடி உத்தரவு….!!!!

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவ காரணமாக சபரிமலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சபரிமலையில் மண்டல மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. தினமும் 50,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வருகின்ற 26-ஆம் தேதி மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. மேலும் பம்பை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சாமி […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா நெகட்டிவ் சான்று” இருந்தால் மட்டுமே…. பக்தர்களுக்கு அனுமதி…!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. அதன்படி பக்தர்களுக்கு தடுப்பூசி 2 டேஸ் போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்டிபிசி சான்றிதழ் இருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவில்… இன்று நடை திறப்பு… பக்தர்கள் தரிசிக்க தடை…!!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.  சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் நடை திறக்கப்படுவது வழக்கம். பிறகு 5 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. தந்திரிகண்டரரு ராஜீவரு முன்னிலையில் மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மீண்டும் மாலை 7.30 மணிக்கு நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 21-ஆம் […]

Categories

Tech |