தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தற்போது மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்துள்ளார். ஜெயராம் ஆழ்வார்கடியானாகவும் நடித்துள்ளார். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்று வருகிறார்கள். இந்நிலையில் கொச்சிக்கு சென்ற ஜெயம் ரவியும், ஜெயராமும் அங்கிருந்து சபரிமலைக்கு போய் சாமி தரிசனம் செய்தனர். அந்த புகைப்படங்களை ஜெயம் ரவி தனது twitter பக்கத்தில் வெளியிட்டு, “பொன்னியின் செல்வனில் ஆழ்வார்கடியான் நம்பியை போல் நிஜ வாழ்க்கையிலும் […]
