சபரிமலை கோயில் நடை இந்த வருடம் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சென்ற 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. சபரிமலை நடை திறப்பை முன்னிட்டு 13,000 காவல்துறையினர் 6 கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இப்போது “வெர்ச்சுவல் கியூ” வாயிலாக முன் பதிவு செய்த பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கிடையில் ஐயப்பனை தரிசிக்க வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. வெறும் 6 நாட்களில் மட்டும் பக்தர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தை தாண்டியது. இவ்வாறு பக்தர்களின் வருகை […]
