Categories
அரசியல்

சபரிமலை கோவில் வழக்கு…. கடந்து வந்த பாதை…. முக்கிய தகவல்கள் இதோ….!!!!

நீதித்துறை பல்வேறு வழக்குகளையும், தீர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதை முன்னிட்டு நீண்ட காலமாக வழக்கில் இருந்த சபரிமலை தீர்ப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.கடந்த 1990ஆம் ஆண்டு, எஸ்.மஹேந்திரன் என்பவர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்து கேரள மாநில உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதை தொடர்ந்து, இவரின் மனுவினை விசாரித்த உயர் நீதிமன்றம், 1991ஆம் ஆண்டு, சபரிமலை […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 12-ஆம் தேதியன்று…. ஐயப்ப பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

கொரோனா  கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு  பற்றிய தகவல்கள்  வெளியாகியுள்ளது. நாடு  முழுவதும்  கொரோனா  தொற்று  காரணமாக  பல்வேறு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள்  அறிவித்து வருகிறது. அந்த வகையில்   கேரள  மாநிலத்திலும்  பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள  நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு 12ஆம் தேதியன்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட உள்ளது. அதில் பக்தர்கள் அனுமதி குறித்து ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்  நடை  திறப்பானது  […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில்…. 14-ஆம் தேதி மகரசங்கராந்தி பூஜை…. ஏற்பாடுகள் தீவிரம்….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்திற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அன்று மதியம் 2:29 மணி அளவில் மகர சங்கராந்தி பூஜை நடைபெறும். கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கிய மகரஜோதி சீசனில் அதிகமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சீசனில் 8 நாட்களில் 14.65 லட்சம் பேர் தரிசனம் […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இனி…. பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாட்டின் கொரோனா தொற்று பரவல்களின் தடுப்பு நடவடிக்கையாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை தினந்தோறும் முன்பதிவு செய்யும் 35,000பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு நிலக்கல் உள்பட சில பகுதிகளில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தினசரி பக்தர்களின் எண்ணிக்கையானது நேற்று முதல் 45,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 40,000 பேர் ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…. சற்றுமுன் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து கொண்டிருக்கிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் இந்த மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வார்கள். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 30 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை […]

Categories

Tech |