காவியா மாறன் ஏலம் கேட்டு ஆர்.சி.பி க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் 15வது சீசனுக்கான ஏலம் நேற்று முடிவடைந்தது. இதில் பல முன்னணி வீரர்களை வாங்குவதற்கு கடுமையான போட்டிகள் நடைபெற்றது. சில அணிகள் பட்ஜெட்ல் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதற்காக தேர்வு செய்த வீரர்களை வாங்க முடியாமல் இருந்தனர். மேலும் ஒரு சிலர் அதிக பட்ஜெட்டில் பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை, அவர்கள் தேர்வு செய்த வீரர்களை வாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து ஏலம் கேட்டு […]
