Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸில் மாஸாக பெர்ஃபார்மன்ஸ் கொடுத்த கதிர்…. வியந்து போன போட்டியாளர்கள்…. வைரல் ப்ரோமோ….!!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-6 நிகழ்ச்சி ஆரம்பித்து 59-வது நாட்களை வெற்றிகரமாக நெருங்கியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-6 தொடங்கியதிலிருந்து விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 59- நாட்களை நெருங்கியுள்ளது. பிக் பாஸ் ஹவுஸில் போட்டியாளர்களுக்காகவே வாரந்தோறும் டாஸ்க் கொடுக்கப்படும். அதேபோன்று இந்த வாரம் போட்டியாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

யாரெல்லாம் தயார்….? தூங்கினால் சன்மானம்… எங்கு தெரியுமா…?

மலேசியாவில் ஒரு பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றிற்காக 30 நாட்கள் தூங்கினால் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.  தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது தான். அதற்காக தூங்குபவர்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்பது எங்கே நடக்கும். மலேசியாவில் நடக்கிறது. அதாவது, மலேசியாவில் இருக்கக்கூடிய மலாயா என்ற பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. அதற்காக 30 நாட்கள் தூங்கினால் சன்மானம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. எனவே, 30 நாட்கள் தூங்க தயாராக இருப்பவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மொத்தமாக 26,500 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

‘ஜெசி’ யை காணவில்லை….. கண்டுபிடித்தால் ரூ. 5000… கோவையை கலக்கி வரும் பூனையின் போஸ்டர்….!!!

கோவையில் காணாமல்போன பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5000 ரூபாய் பணம் வழங்குவதாக வித்தியாசமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை ராமநாதபுரம், திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் தனது வீட்டில் வெளிநாட்டு வகை பூனை ஒன்றை கடந்த ஆறு வருடங்களாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி இந்த பூனை காணாமல் போனது. இதனை தொடர்ந்து பல இடங்களில் தேடியும் பூனையை கண்டுபிடிக்க முடியாததால் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:  திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு…  தகவல் கூறினால் ரூ.5 லட்சம் சன்மானம்…  என்.ஐ.ஏ அறிவிப்பு…!!

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஐந்து பேர் பற்றி தகவல் தெரிவித்தால் ரூபாய் ஐந்து லட்சம் சன்மானம் தருவதாக என் ஐ ஏ தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் மதமாற்றத்திற்கு எதிராக போராடிய இராமலிங்கம் என்பவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதில் 13 பேர் […]

Categories
உலக செய்திகள்

சுவிஸில் காணாமல் போன ஜெர்மானிய இளம்பெண்… தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம்… காவல்துறையினர் முக்கிய அறிவிப்பு..!!

ஜெர்மானிய இளம்பெண் ஒருவர் சுவிட்சர்லாந்தில் மாயமானது தொடர்பில் தகவல் தெரிவிப்பவருக்கு காவல்துறையினர் சன்மானம் அறிவித்துள்ளனர். கடந்த 1996-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள Kreuzlingen என்ற பகுதியில் வசித்து வந்த Heidi Scheuerle (26) எனும் ஆய்வாளரை திடீரென காணவில்லை. மேலும் Heidi Scheuerle சம்பவத்தன்று Weil am Rhein என்ற பகுதிக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளார். இதையடுத்து சுதந்திரமாகவும் புதுமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாகனமாக ஏறி சென்றுள்ளார். அதனை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

6 வயது சிறுமி பாலியல் வழக்கு… துப்பு கொடுத்தா ரூ.10,00,000 சன்மானம்… காவல்துறை அதிரடி அறிவிப்பு…!!!

6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று ஹைதராபாத் நகர காவல்துறை அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஒரே பாணியில் இரட்டைக் கொலை…. சன்மானம் தெரிவித்த அதிகாரிகள்…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

இங்கிலாந்தின் தலைநகரில் நடந்த கொடூர இரட்டைக் கொலையில் காவல்துறை அதிகாரிகள் சந்தேகித்த நபரை அதிரடியாக கைது செய்துள்ளார்கள். இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வந்த 59 வயது மதிக்கத்தக்க ஆணை மர்ம நபர் கத்தியை கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதேபோல் அதே பகுதியில் வசித்து வந்த 45 வயதுடைய பெண் ஒருவரையும் மர்மநபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ9,00,000…. சூதாட்ட கும்பலிடம் பிடித்ததில் பாதி…. அதிகாரிக்கு அடிச்ச ஜாக்பாட்…!!

கேரளாவில் சூதாட்ட கும்பலை பிடித்து கொடுத்த காவல்துறை அதிகாரிக்கு ரூ9 லட்சம் சன்மானம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதி அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய சூதாட்டக் கும்பலை தனி நபராக காவல்துறை அதிகாரி ஒருவர் படிப்படியாக கண்காணித்து தகவல் அளித்து ஒட்டு கும்பலையும் கைது செய்து நடவடிக்கை எடுத்தார். இவருக்கு அப்போதே அப்பகுதி மக்களால் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. அதற்கு காரணம் என்னவெனில், அந்த சூதாட்ட கும்பல் […]

Categories

Tech |