கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு நீட்டிப்பதாக முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் கொரோனா இன்னும் கட்டுக்குள் கொண்டு வரவில்லை. அதுமட்டுமில்லாமல் தற்போது ஜிகா வைரஸ் எனும் நோயும் மாநிலம் முழுவதும் மிரட்டிக் கொண்டு வருகின்றது. இதனால் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், பொது இடங்களில் முக கவசம் […]
