மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணடி பகுதியில் வசித்து வருபவர் ஆசிப் இக்பால். இவர் மயிலாப்பூரில் இருக்கும் தனியார் வங்கியில் பணியாற்றிய வருகின்றார். இவரின் மனைவி பிரியங்கா பாட்னா. இவர் போரூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் சென்ற 10 வருடங்களாக காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் தற்போது சென்னையில் உள்ள மண்ணடியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் […]
