விழுப்புரம் மாவட்டத்தில் வடவானூர் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 150 வருடங்கள் பழமையான காட்டு வகை மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் இருந்து நேற்று முன்தினம் திடீர் என புகை வெளியேறி உள்ளது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் மரம் முழுவதும் தீ பற்றி எறிய தொடங்கியுள்ளது. மேலும் லேசான காற்று வீசியதால் இந்த தீ மரம் முழுக்க பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]
