தெலுங்கானாவில் நபர் ஒருவர் மனைவி மீது சந்தேகமடைந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கம்மம் என்ற மாவட்டத்தின் யெறபாலம் என்ற கிராமத்தில் நாகா ஷேஷிரெட்டி மற்றும் நவ்யா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திருமணம் நடந்ததில் இருந்து முகநூல் உட்பட பல இணையதளங்களை பயன்படுத்துவதில் நவ்யா அதிக விருப்பம் காட்டி வந்துள்ளார். இதனால் ஷேஷிரெட்டி பல தடவை நவ்யாவை கண்டித்துள்ளார். எனினும் அவர் அதனை நிறுத்தததால் இருவருக்கும் […]
