சிவகங்கை அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தவர்களிடம் ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதோடு 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுபட்டி-திருப்பூர் சாலையில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தலை நிலை கண்காணிப்புக்குழுவினர், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுப்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணனுக்கு கிடைத்த தகவலின் பேரில் வாகன சோதனையில் […]
