சீன நாட்டில் சந்திர புத்தாண்டானது முடிவடைந்து மக்கள் தாங்கள் பணியாற்றும் ஊர்களுக்கு திரும்புவதால் ரயில் மற்றும் விமான நிலையங்களில் அலைமோதும் அளவிற்கு கூட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டு மக்கள் சந்திர நாட்கையை வைத்து புதுவருடத்தை கொண்டாடுவார்கள். இதனைத்தொடர்ந்து இம்மாதம் முதல் தேதி புலி வருடம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எனவே, கடந்த ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து நேற்று வரை ஒரு வாரம் அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இதனால், சீன மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று […]
