Categories
உலக செய்திகள்

சந்திரிகா கொலை முயற்சி…. எட்டு பேர் விடுதலை… இலங்கை அதிபர் அதிரடி உத்தரவு…!!!!!

கடந்த 1994 ஆம் வருட முதல் 2005 ஆம் வருடம் வரை சந்திரிகா குமாரதுங்கா என்பவர் இலங்கை நாட்டின் அதிபராக இருந்துள்ளார். அப்போது அவரை கொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்றதாக விடுதலை புலிகள் படையைச் சேர்ந்த எட்டு தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவர்களின் மூன்று பேருக்கு தலா முப்பது வருட சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு தலா ஐந்து முதல் 14 வருடங்கள் வரையிலான சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதில் 30 வருடங்கள் […]

Categories

Tech |