மிகவும் பலமாக இருக்கக்கூடிய மனிதர் கூட சந்திராஷ்டமம் என்றால் சற்று பயப்படுவார்கள். சந்திராஷ்டமத்தை பற்றி பலரும் பல கருத்துக்களை கூறுகின்றனர். இந்த காலகட்டத்தில் கூட பலரும் சந்திராஷ்டமம் நம்புகின்றனர். சந்திராஷ்டமம் என்றால் எப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட ராசிக்கு எட்டில் சந்திரன் வருகின்றதோ அப்போது அந்த ராசிக்கு சந்திராஷ்டமம் என்று அர்த்தம். இதன் காலம் இரண்டு நாட்கள் ஆகும். எந்த ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதோ அந்த ராசிக்காரர்கள் அன்று முழுவதும் இறைவனின் நாமத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று […]
