சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் 50 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி ஹைதராபாத்திற்கு வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வைணவ ஆச்சார்யார் ராமானுஜரின் 216 அடி உயர சமத்துவ சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சனிக்கிழமை பிற்பகலில் டெல்லியில் இருந்து ஹைதராபாத்துக்கு தனி விமானம் மூலம் வந்து இறங்கினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பலரும் விமான நிலையம் வந்தனர். ஆனால் […]
