Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“எங்கிட்ட சொன்னது ஒன்னு, ஆனா நடந்தது ஒன்னு”…. வல்லவன் படம் குறித்து காதல் புகழ் நடிகை பேச்சு….!!!!

வல்லவன் திரைப்படம் குறித்து காதல் பட பிரபல நடிகை சந்தியா பேட்டியில் கூறியுள்ளார். காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு பிரபலமானார் சந்தியா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வல்லவன் திரைப்படம் பற்றி கூறியுள்ளார். நடிகர் சிம்பு கதாநாயகனாக நடிக்க நயன்தாரா, ரீமாசென் கதாநாயகியாக நடிக்க சந்தியா சிம்புவின் தோழியாக நடித்து வெளியான திரைப்படம் வல்லவன். இத்திரைப்படம் பற்றி சந்தியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, வல்லவன் படத்திற்காக என்னிடம் சொன்ன கதை ஒன்று படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னிடம் சொன்ன கதை வேறு எடுத்த கதை வேறு”…. வல்லவன் பட ஷுட்டிங்கில் ஏற்பட்ட குளறுபடி… நடிகை சந்தியா ஓபன் டாக்…!!!!!!

நடிகர் சிம்பு சினிமாவில் சகலமும் கற்ற வல்லவனாக வலம்வந்து கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் தமிழ் சினிமாவில் இருப்பவர். இந்த நிலையில் நடிகை சந்தியா சிம்பு என்னிடம் சொன்ன கதை வேற ஆனால் எடுத்த கதை வேறு என வல்லவன் படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஓப்பனாக பேசியிருக்கின்றார். சினிமாவில் எத்தனை துறைகள்  இருக்கின்றதோ  அத்தனை பற்றியும் அக்குவேறு ஆணிவேராக அறிந்தவர் நடிகர் சிம்பு. சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தது  முதல் […]

Categories
தேசிய செய்திகள்

கிணற்றுக்குள் கிடந்த கல்லூரி மாணவி பிணம்…. நீடிக்கும் மர்மம்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!

கல்லூரி மாணவி ஒருவர் கிணற்றுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து திருச்சூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடா என்ற பகுதியை சேர்ந்தவர் ஜோதி பிரகாஷ். இவருடைய மகள் சந்தியா (19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சந்தியாவை காணவில்லை. உடனே இதனை அறிந்த உறவினர்கள் சந்தியாவை அக்கம் பக்கம் […]

Categories

Tech |