Categories
உலக செய்திகள்

இதை தான் பேச போறாங்களா..? இருநாட்டு அதிபர்கள் முக்கிய சந்திப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடினை இன்று ஜெனீவாவில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச உள்ளார். முதலில் பிரித்தானியாவுக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டு பிரதமரான போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து பிரித்தானியாவில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் கலந்து […]

Categories
உலக செய்திகள்

“ரொம்ப இரக்க குணம் கொண்டவங்க”… மகாராணியாருடன் முக்கிய சந்திப்பு… ஜோ பைடன் நெகிழ்ச்சி..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானிய மகாராணியாரின் நடத்தையும், தனித்துவமும் தனது தாயாரை நினைவுபடுத்தியதாக ஊடகங்களில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரது மனைவியுடன் இங்கிலாந்து இளவரசி எலிசபெத் ராணியை லண்டனில் உள்ள விண்ட்சர் கோட்டையில் சந்தித்து பேசியுள்ளார். கருப்பு ரேஞ்ச் ரோவரில் கம்பீரமாக மகாராணியை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து எலிசபெத் ராணியுடன் சுமார் ஒரு மணி நேர உரையாடலுக்குப் பிறகு மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

“இங்க தான் சந்திக்க போறாங்க”… பிரபல நாட்டிற்கு வந்திறங்கிய ஜனாதிபதி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் , ரஷ்ய ஜனாதிபதியுடனான முக்கியமான சந்திப்பிற்காக சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதற்காக வந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு விமானமானது சுவிட்சர்லாந்துக்கு உள்ளூர் நேரப்படி 4.22 மணிக்கு வந்து இறங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹெலிகாப்டர் மூலம் ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், […]

Categories
Uncategorized

பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய ஒன்றியத்தின் தலைநகர் டெல்லியில் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு?…. அரசு புதிய தகவல்…..!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் ஸ்டாலின் […]

Categories
உலக செய்திகள்

இந்த நிலை ஏற்படுமா..? ரஷ்ய ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்வி… சிரிப்பலையை உண்டாக்கிய பதில்..!!

ரஷ்ய ஜனாதிபதியிடம் லண்டன் விமானமானது அரசியல் எதிரிகளை கைது செய்யும் பொருட்டு கடத்தும் நிலை ஏற்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடின் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றம் சார்பில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அப்போது பெலாரஸ் ஜனாதிபதி பயணிகள் விமானம் ஒன்றை அரசியல் எதிரியை கைது செய்யும் பொருட்டு வலுக்கட்டாயமாக தரையிரக்கப்பட்டத்தை ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியதோடு ரஷ்யாவிற்கு இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் தாய்லாந்துக்கு […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்.. வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் அமெரிக்க ஜனாதிபதியும், ரஷ்ய ஜனாதிபதியும் வரும் ஜூன் மாதத்தில் சந்திக்கவிருப்பதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   சுவிட்சர்லாந்தில் நடக்கப்போகும் மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் சந்திக்கவுள்ளார்கள். வரும் ஜூன் மாதத்தில் 16ஆம் தேதி அன்று ஜெனீவாவில் இவர்களின் சந்திப்பு நடக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பாதுகாப்புப்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

காலை 10 மணிக்கு ஸ்டாலின்…. ஆளுநர் சந்திப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து  ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு… நாளை ஆளுநருடன் சந்திப்பு..!!

திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதை அடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக மு க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து… வாழ்த்துக் கூறிய கமல்ஹாசன்… வெளியான புகைப்படம்..!!

முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கட்சி 158 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு அரசு அதிகாரிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

உறுதியான திமுக ஆட்சி… மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு படையெடுக்கும் அதிகாரிகள்…!!!

தேனாம்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதகிருஷ்ணன் சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. இன்று மதியம் முதலே தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு ஆதரவாக வரத் தொடங்கியது. மேலும் 153 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் திமுக ஆட்சி அமைவது உறுதியானது. இதையடுத்து தேனாம்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதகிருஷ்ணன் சந்தித்து பேசினார். ஏற்கெனவே தமிழ்நாடு காவல்துறை கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

கட்சியில் இணைய….”கமல், சீமானுக்கு அழைப்பு விடுத்த சரத்குமார்”… இணைய வாய்ப்பு உள்ளதா..?

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுடன், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் சந்தித்து கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்தார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் உடன் சந்தித்து பேசியுள்ளார். இதனால் கட்சியில் அவர் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .அதிமுக கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியும் விலகி புதிய கூட்டணியை உருவாக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுடன் சீமான் திடீர் சந்திப்பு… பரபரப்பு தகவல்…!!!

சசிகலாவுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா சந்தித்து பேசி வருகின்றனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் ரஜினி-கமல் திடீர் சந்திப்பு… பரபரப்பு தகவல்…!!!

மக்கள் நீதி மைய கட்சியின் சகோதரர் கமல்ஹாசன் நடிகர் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவிடம் பேசிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்… பரபரப்பு தகவல்…!!!

சசிகலாவை முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சந்தித்து பேசியதாக டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா-முதல்வர் சந்திப்பு… எந்த ஜென்மத்திலும் நிகழாது… பரபரப்பு பேட்டி…!!!

தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் சசிகலா சந்திப்பில் எந்த ஒரு ஜென்மத்தில் நிகழாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: செல்லூர் ராஜூ-சசிகலா சந்திப்பு… பரபரப்பு தகவல்…!!!

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் சசிகலா விரைவில் சந்திக்க உள்ளதாக டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Flash News: தமிழக அமைச்சர்களுக்கு ஆபத்து… பீதியை கிளப்பும் RULES…!!!

அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்தால் அவர்கள் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவை சந்திக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்… பரபரப்பு செய்தி…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சசிகலாவை சந்திக்க பெங்களூரில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: சசிகலாவை சந்திக்க சென்ற அதிமுக நிர்வாகி… அதிரடி திருப்பம்…!!!

பெங்களூருவில் சசிகலாவை சந்திக்கச் சென்ற கர்நாடக மாநில அதிமுக செயலாளரை சசிகலா சந்திக்க மறுத்துவிட்டார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவை சந்திக்கும் முக்கிய அமைச்சர்கள்… அதிமுகவில் புதிய பூகம்பம்…!!!

தமிழகத்தில் அதிமுக வின் முக்கிய அமைச்சர்கள் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து இன்று விடுதலையானார். இந்நிலையில் அதிமுக வின் முக்கிய அமைச்சர்கள் சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் சசிகலா வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஊர் […]

Categories
மாநில செய்திகள்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 97 பக்கம்… ஸ்டாலின் ரெடி பண்ண ஊழல் பட்டியல்…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதாக 97 பக்க புகார் பட்டியலை ஆளுநரிடம் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். சென்னையில் ராஜ்பவனில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், ” தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருகிறது. இதுபற்றி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் கொடுத்தோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடங்கும்… முதலமைச்சருடன் பாஜக தலைவர் சந்திப்பு…!!!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக தலைவர் முருகன் நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனையடுத்து திருத்தணி, திருவொற்றியூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் யாத்திரை நடத்த முயன்ற பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாஜக தலைவர் எல். முருகன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வருகின்ற 17ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள்… ஜனாதிபதியுடன் கவர்னர் பேச்சுவார்த்தை…!!!

டெல்லி புறப்பட்டு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி நேற்று துணை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சுற்றுபயணம் புறப்பட்டுச் சென்றார். ஆண்கள் காலை 11 மணியில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றடைந்த அவர், மாலை 4 மணியளவில் பிரதமர் இல்லத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், […]

Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பாவை பார்க்கணுமா… அப்போ இது கட்டாயம் செய்யனும்… அரசு அதிரடி உத்தரவு…!!?

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க வருபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கர்நாடக மாநிலத்தில் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள் என அனைவரையும் கொரோனா பாதித்துள்ளது. மேலும் சில எம்எல்ஏக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க வருகின்ற அதிகாரிகள் உட்பட எவராக இருந்தாலும் கட்டாயம் […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் குவாட் நாட்டு அமைச்சர்கள் இன்று சந்திப்பு…!!

குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ஜப்பானில் இன்று நடைபெறுகிறது. குவாட் கூட்டு நாடுகளில் இடம்பெற்றிருக்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ஜப்பானில் இன்று நடைபெறுகிறது. பயங்கரவாத எதிர்ப்பு இணைய மற்றும் கடல் பாதுகாப்பு மேம்பாட்டு நிதி மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு மீட்பு நடவடிக்கை ஆகியவற்றை இணைந்து மேற்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்க பட உள்ளது. 5ஜி மற்றும் 5ஜிபிளஸ் தொழில்நுட்பங்களில் இந்தியாவுடன் இணைந்து ஈடுபட ஜப்பான் முடிவு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

ராகுல், பிரியங்கா உள்பட 5 பேருக்கு ஹத்ராஸ் செல்ல அனுமதி

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க திரு ராகுல் காந்தி திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் ஆதிராசுக்கு விரைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ஆம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசர கதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இதுலாம் பண்ணி இருக்கோம்…. இதுலாம் பண்ணனும்… இந்தாங்க பாருங்க …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றார்.  இந்த சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த 2 மாதத்தில் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சர் ஆளுநரை சந்திக்கிறார். கொரோனாவிற்கு தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரக்கூடிய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நேரடியாக ஆளுநரை சந்தித்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை கட்சி அறிவிப்பு…. தமிழருவி மணியனுடன் திடீர் ஆலோசனை ….!!

நடிகர் ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றார். தமிழகத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவரான , சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக்கூடிய ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கான நடவடிக்கையை கடந்த 3 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். அரசியல் கட்சி தொடங்குவது உறுதியான நிலையில் இன்னும் சில தினங்களுக்குள் அறிவிப்பு வெளியாகுமென்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினி ரசிகர் மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”எல்லாரும் சென்னை வாங்க” மீண்டும் போருக்கு அழைத்த ரஜினி ….!!

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி  மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஏமாற்றமே…. திருப்தி இல்லை…. ரஜினி வேதனைக்கு இதுதான் காரணம் …..!!

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்ததில் ஏமாற்றமே மிஞ்சியதாக ரஜினி வேதனை தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்புக்கு பின் 3ஆவது முறையாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். இந்த  ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினி அதிர்ச்சியடைந்துள்ளார்.ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை நடத்துவதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயலாளருக்கும் அதற்கான அறிவுறுத்தல் முன்கூட்டியே வழங்கப்பட்டும் மன்ற நிர்வாகிகள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

3 முறை சந்திப்பு …. 1.30 மணி நேர ஆலோசனை… ரஜினி பேசியது என்ன ?

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. தமிழகத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எனக்கு திருப்தி இல்லை…. ஏமாந்து போனேன்…. நடிகர் ரஜினி வேதனை …!!

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் நடத்திய ஆலோசனை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இது குறித்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : மாவட்டச் செயலாளருக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை ?

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ரஜினி மாவட்ட செயலாளர்களை எச்சரித்தததாக தெரிகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் தான் இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்ததை தொடர்ந்து 3 முறையாக மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 1.30 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சென்னை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கட்சிக்கொடி, பெயர் , மாநாடு…. போருக்கு இறங்கிய ரஜினி …. ஆலோசனை நிறைவு ….!!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1 மணி நேரத்துக்கு மேலாக மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஒரு மணி நேரமாக  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களைப் பேசி வருகின்றார். கட்சி எப்போது தொடங்குவது என்பது குறித்து ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக கருத்துக்களை கேட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் கட்சிக்கொடி , கட்சியின் பெயர் , மாநாடு போன்ற பல்வேறு கருத்துக்களை அவர் கேட்டு வருகிறார். அரசியல் மாநாடு நடத்தினால் அதற்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : மாவட்ட செயலாளர்களுக்கு திடீர் அழைப்பு ….. ஆலோசிக்கும் ரஜினி ….!!

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்களை சந்திக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வகிக்களை சந்தித்து பேசினார்.  நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிய ரஜினி ரசிகர்களையும் பொது மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதற்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து இருந்தார். அதையடுத்து 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினியிடன் இஸ்லாமிய மதகுருமார்கள் சந்திப்பு ….!!!

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் இல்லத்தில் சந்தித்து பேசி வருகின்றனர். CAA சட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ள நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெற்று வருகின்றது. குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து நடிகர் ரஜினிகாந்துக்கு விளக்கம் தர சந்தித்து பேசி வருகின்றனர். முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினியின் வாய்ஸ் இஸ்லாமியர்களின் நம்பிக்கை – அபுபக்கர்

ரஜினியின் குரல் இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை அளித்துள்ளது என்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இல்லத்ரத்திற்கு சென்று அவரை சந்தித்ததற்கு பின் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,  இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று சொன்னது 30 கோடி இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை கொடுத்துள்ளது. அவர் டெல்லி கலவரத்துக்கு குரல் கொடுத்ததற்கு […]

Categories
தேசிய செய்திகள்

JUST NOW : ஜனாதிபதியுடன் தமிழக எதிர்கட்சிகள் சந்திப்பு ….!!

தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் குடியரச தலைவரை சந்தித்து CAA எதிர்ப்பு கையெழுத்து இயக்க பிரதிகளை வழங்கினர். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடுமுழுவதும் நடத்திவரும் நிலையில்  தமிழகத்திலும் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு 2 கோடி மக்களிடம் பெற்ற கையெழுத்து படிவங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில்தான் தற்போது திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் […]

Categories

Tech |