Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு சசிகலா தான் கரெக்ட்…. ஓபிஎஸ்-இபிஎஸ் வேஸ்ட்…. ஓ.ராஜா அதிரடி பேச்சு…!!!!

சசிகலா பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தென்மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது திருச்செந்தூர் சென்று சசிகலா அங்கு ரயில் நிலையம் எதிரே உள்ள விடுதியில் தங்கி உள்ளார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் வந்துள்ளார். அவர் சசிகலா தங்கியிருந்த அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கினார். பின்னர் தனது அறையிலிருந்து வெளியே வந்து சசிகலா ராஜாவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பண்ணை வீட்டில்…. முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு…. காரணம் என்ன தெரியுமா…?

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு  முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வருகை தந்துள்ளார். பன்னீர்செல்வத்தை சந்திப்பதன் காரணம் குறித்து விசாரித்தபோது, கட்சி சம்பந்தமான வழக்கமாக சந்திப்புதான் என்று ஆர். பி உதயகுமார் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டிற்கு தேனி அ.தி.மு.க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் – ஐஸ்வர்யா…. “விவாகரத்துக்குப் பின் முதல் சந்திப்பு”…. ஆனா என்ன நடந்துச்சு தெரியுமா?…!!!

விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் மீண்டும் நேரில் சந்தித்து உள்ளனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த மாதம் பிரிவதாக அறிவித்து இருந்தனர். இவர்களது பிரிவிற்கு பலரிடமிருந்து பல கருத்துக்கள் வந்து கொண்டிருந்தது. மேலும் இந்தப் பிரிவு இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் போன்றோர் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா  இருவரும் அவரது வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: பிரதமர் மோடி குடியரசு தலைவருடன் திடீர் சந்திப்பு….!!!!

டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி திடீரென சந்தித்து பேசியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் நிலைபாடு என்ன ? என்பது குறித்தும் குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறியுள்ளார். உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துகள் வழங்கப்பட உள்ளது பற்றியும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

நாளை (பிப்.24) மத்திய நிதியமைச்சரை சந்திக்கும் தமிழக நிதியமைச்சர்…. வெளியான தகவல்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நாளை ( பிப்ரவரி 24 ) சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளதால் மத்திய அரசின் சார்பில் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

“மேக்ரானின் நிலைப்பாடு மிகவும் தவறானது”…. பத்திரிக்கையாளர்களிடம் கூறிய புதின்…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்….!!!

உக்ரைன் விவகாரமாக ரஷ்ய அதிபர் புதினை பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான் சந்தித்து பேசியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய நாடு ஒரு லட்சம் படை வீரர்களை உக்ரேனின் எல்லைப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் எந்த நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க கூடும் என்று அமெரிக்கா எச்சரித்து வருகின்றது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா போர் தளவாடங்களை எல்லையில் நிறுத்தி […]

Categories
உலக செய்திகள்

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு…. தணியுமா போர் பதற்றம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்யா ஒரு லட்சம் படை வீரர்களை உக்ரைன் நாட்டின் எல்லை அருகே நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா, எந்நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்று எச்சரித்து வருகிறது. மேலும் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான பதற்றத்தை தணிக்கும் வகையில் சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு குறித்து மேக்ரான் கூறுகையில், இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். ஏனென்றால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நடிகர் விஜய்யுடன் முதல்வர் சந்திப்பு…. பரபரப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்யை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ரங்கசாமி தரப்பினர் […]

Categories
அரசியல்

“சசிகலவை சந்தித்த பாஜக விஜயசாந்தி….!” ஒ இது தான் கதையா….

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியிலுள்ள தூய மைக்கேல் இருதய மேல்நிலை பள்ளி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவி மதமாற்றத்தால் தான் தற்கொலை செய்து கொண்டார் என பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இந்திய பாஜக தலைவர் ஜே.பி நட்டா இதுகுறித்து விசாரணை செய்வதற்கு நான்கு பேர் கொண்ட குழுவை ஏற்பாடு செய்தார். அந்த குழுவில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான […]

Categories
உலக செய்திகள்

“21 குண்டுகள்”… பிரதமரை வரவேற்ற “பிரபல நாடு”…. சந்திப்பில் என்ன பேசிருக்காங்கன்னு பாருங்க…!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு முறை பயணமாக வருகை புரிந்த எத்தியோப்பியாவின் பிரதமரை 21 குண்டுகள் முழங்க பட்டத்து இளவரசர் வரவேற்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எத்தியோப்பியாவின் பிரதமரான அபி அகமது அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இதனையடுத்து அரண்மனைக்கு சென்ற பிரதமரை பட்டத்து இளவரசரான மேதகு 21 குண்டுகள் முழங்க வரவேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு நாட்டினுடைய தேசிய கீதங்கள் பாடப்பட்டுள்ளது. அதன்பின்பு இரு நாடுகளிலும் பலதுறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது உட்பட […]

Categories
மாநில செய்திகள்

23 வருடங்களுக்குப் பிறகு…..தாய் முதல் சந்திப்பு….!! நெகிழ்ச்சி சம்பவம்…!!

சேலத்தில் 23 வருடங்களுக்கு பிறகு தாய் மகள் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சி மிகுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரங்கநாதன் அமுதா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 1996ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து சில வருடங்களுக்கு பின்பு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ரங்கநாதன் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றியுள்ளார். இதனால் இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமம் உற்ற அமுதா ஒரு […]

Categories
அரசியல்

ராஜேந்திர பாலாஜியின் புது ப்ளான்….! ஆரம்பம் ஆகும் ஆட்டம்…. “இனிமேல் தான் இருக்கு டுவிஸ்ட்….!!”

ராஜேந்திர பாலாஜியை கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டில் சந்தித்து பேசினார்கள். முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ஊழல் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதனால் ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். பின்னர் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் ராஜேந்திரபாலாஜியை போலீசார் சுற்றி வளைத்து […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா, அமரிந்தர் சிங் சந்திப்பு…. அரசியலில் திருப்பம் ஏற்படுமா?….!!!!

அமித்ஷா-அமரீந்தர் சிங் சந்திப்பு சிந்துவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் பஞ்சாப் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய அம்ரிந்தர் சிங் இன்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்தார். வேறு எந்த கட்சியிலும் சேரும் திட்டம் தனக்கு இல்லை என்று கூறிவந்த அமரிந்தர் சிங், அமித் ஷாவை இன்று சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவை மரியாதை உடனே அமரீந்தர் சிங் சந்தித்து […]

Categories
அரசியல்

டெல்லி ஆதரவை பெற…. ரஜினியை காக்கா பிடித்த சசிகலா… அடுத்து என்ன நடக்கப் போகிறதோ? ….!!

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி திங்கட்கிழமை அன்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சென்று பேசினார். ஏன் இந்த திடீர் சந்திப்பு என்று கேள்விகள் எழுந்தது. அதற்கு சசிகலா தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினிகாந்திடம் நலம் விசாரிப்பதற்காக மற்றும் தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக வாழ்த்து தெரிவிப்பதற்காக சசிகலா சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரஜினி அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டாலும் அரசியல் காந்த அலைகள் […]

Categories
உலக செய்திகள்

’50 ஆண்டுகால நட்பு’…. வாழ்த்து தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை செயலாளர்….!!

மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வங்கதேச பிரதமரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்க்லா இரண்டு நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து இருநாடுகளுக்கு இடையேயான 50 ஆண்டுகால நட்பிற்கு பிரதமர் மோடியின் சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அந்நாட்டின் 50வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ரஜினியுடன் சசிகலா திடீர் சந்திப்பு…. இதுதான் காரணம்….?

பெங்களூர் சிறையில் இருந்து வந்த சசிகலா இபிஎஸ் ஓபிஎஸ் க்கு எதிராக சாட்டையை சுழற்றுவார் என்று எதிர்பார்த்து இருந்த சமயத்தில் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். இது பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அப்படியே சில காலம் ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது அவ்வப்போது சில அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தா.ர் இந்த சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றதாகவும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எது உண்மை….? தமிழக ஆளுநரை முதல்வர் சந்தித்து எதைப் பற்றி பேசினார்….? டிடிவி தினகரன் கேள்வி….!!!

தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்ற உண்மை தெரிய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்பது குறித்து ஆளுநர் மாளிகை ஒருவிதமாகவும், முதலமைச்சர் அலுவலகம் வேறுவிதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப கோரியே இந்த சந்திப்பு நடந்ததாக முதலமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீர் சந்திப்பு….காலை 11 மணிக்கு ஆலோசனை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடகி பி.சுசீலாவை சந்தித்த முன்னணி நடிகர்….. வெளியான கலக்கல் புகைப்படம்…..!!!

பி.சுசீலாவை பிரபல நடிகரான விக்ரம் நேரில் சந்தித்து பேசியுள்ளார். பி.சுசீலா இந்திய திரையுலகில் பிரபல பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் குரலுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என கூறலாம். இவரது குரலில் வெளியான பாடல்கள் தற்போது வரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இவரை தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்  இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம்  ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சரோஜா தேவியை நேரில் சந்தித்த பிரபல முன்னணி நடிகர்…. வெளியான புகைப்படம்….!!!

விஷால் சரோஜா தேவியை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் விஷால் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”எனிமி”. தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இவர் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவியை நேரில் சென்று சந்தித்துள்ளார். மேலும், அவரின் உடல்நலம் குறித்தும் விசாரித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ. 2,079 கோடி நிவாரண நிதி… அள்ளிக் கொடுப்பாரா அமித் ஷா…? டி.ஆர்.பாலு சந்திப்பால் எகிறிய எதிர்பார்ப்பு…!!!!

மழை வெள்ள பாதிப்புகளுக்கு 2,079 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பெருவெள்ளம் பலத்த சேதத்தை விளைவித்து. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத கனமழை காரணமாக தமிழக மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மழை, வெள்ள பாதிப்புகளிலிருந்து பொதுமக்களுக்கு  தேவையான நிவாரண பணிகளை தமிழக முதல்வர் […]

Categories
உலக செய்திகள்

‘உலக அமைதியை நோக்கி பயணம்’…. இரு நாட்டு அதிபர்கள் ஆலோசனை…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்கள்….!!

இரு பெரும் வல்லரசு நாடுகளின் அதிபர்கள் காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் முதல் முறையாக காணொளி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் சீன அதிபர் கூறியதில் ‘கொரோனா தொற்று பரவல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் தங்களின் தகவல் தொடர்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே இடத்தில் படப்பிடிப்பு…! நடிகர் சூர்யா, விஜய் சந்திப்பு …!!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சென்னை பெருங்குடியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதே ஸ்டூடியோவில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. 2 படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதால், இரு படப்பிடிப்புகளும் ஒரே இடத்தில் நடக்கிறது. இந்தநிலையில் படப்பிடிப்பு இடைவேளையில் விஜய், சூர்யா இருவரும் நட்பு ரீதியாக சந்தித்து கொண்டதாக […]

Categories
அரசியல்

என் வீட்டிலிருந்து ஒரு ரூபா கூட அவங்க எடுக்கல… அரசியல்ல இதெல்லாம் சகஜம்… சிம்பிளாக முடித்த விஜயபாஸ்கர்…!!!!

என்னுடைய வீட்டில் சோதனை செய்தபோது பணமோ ஆவணமோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்களான எம்எஸ் பாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே சி வீரமணி ஆகியோரின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வந்தனர். இதையடுத்து அதிமுக கட்சியில் அடுத்ததாக யார் சிக்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கிக்கொண்டார். அவரது வீட்டில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

18 மணிநேரம் உழைக்கிறார்…. ஸ்டாலின் சிறந்த முதல்வர்…. புகழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்….!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத் நேற்று முதல்வர் மு.க ஸ்டாலினுடைய வீட்டில் வைத்து அவரை சந்தித்துள்ளார். அப்போது இந்திய அளவில் நிலவும் அரசியல் மற்றும் பல்வேறு விஷயங்களை அவர்கள் இருவரும் பேசியுள்ளனர். இவர்களுடன் எம்பிக்கள் கனிமொழி டிகேஎஸ் இளங்கோவன் ஆகிய இருவரும் இருந்தார்கள். இந்த சந்திப்பு நிறைவடைந்த பின்னர் குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை […]

Categories
சினிமா

இளையராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்…. அப்படி என்ன செய்தாருனு நீங்களே பாருங்க….!!!!!

இசைஞானி இளையராஜா பல வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோவில் தனது இசை பயணத்தை தொடர்ந்து வந்தார். ஆனால் தற்போது இசைஞானி புதிய ஸ்டுடியோவிருக்கு மாறியுள்ளார். இதையடுத்து இசைஞானி புதிய ஸ்டூடியோவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வருகின்றனர். அதன்படி ரஜினி வருகை தந்து இளையராஜா இசையமைப்பை நேரடியாக பார்த்து சென்றார். அதனைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசனும் இளையராஜாவை அவரது புதிய ஸ்டுடியோவில் நேரில் சென்று சந்தித்துள்ளார். கமல்-இளையராஜா என்ற கூட்டணி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். அந்த வகையில் […]

Categories
அரசியல்

எடப்பாடியை சந்தித்த பாஜக தலைவர்கள்…. காரணம் என்ன…?? வெளியான தகவல்…!!!

உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் சட்டமன்ற தேர்தல் போல் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. எனினும் அந்த இடங்களில் உள்ள வேட்பாளர்களின் செல்வாக்கை பொறுத்து தான் வெற்றி தோல்வி கணிக்கப்படுகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து  பாமக  தாமாக விலகி தனித்து உள்ளாட்சி  தேர்தலை சந்திக்க இருக்கி பிற கட்சிகள் அனைத்தும் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் என அதிமுக தரப்பினர்  தெரிவித்தனர். பாமக வெளியேறிய நிலையில் கட்சியின் முக்கியத்துவமும், அதிக இடங்களும் பாஜகவிற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சரோடு தோளோடு தோள் கை போட்டு பேசிய திவாகரன்…அதிர்ச்சியில் அதிமுக ….!!!!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள சேரன் குளம் ஆள்காட்டியம்மன் கோவிலில் நேற்று காலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் தர்மபுரம் ஆதினம் வருகை தந்து நேற்று முன்தினம் அருள் வழங்கினார். இதனை அடுத்து நேற்று நடந்த அரசியல் நிகழ்வில் பங்கேற்க முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சசிகலாவின் சகோதரர் திவாகரன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் வருகை புரிந்தனர். இந்நிலையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் போது  சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் முன்னாள் உணவுத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு…!!!

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசினார். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பஞ்சாப் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டது. பஞ்சாப், சண்டிகாருக்கு கூடுதல் பொறுப்பாக பன்வாரிலால் நியமிக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வயிறு எரியுது’…. தல, தளபதி சந்திப்பு குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்…!!!

இயக்குனர் நெல்சன், தோனி, தளபதி விஜய் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் நேற்று வைரலானது. இதை கண்ட விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். வயிறு எரிகிறது. டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியசுக்கு சென்றுவிட்டது. சரி… அந்த புகைப்படத்தை அனுப்புங்கள். நான் தல தளபதியுடன் இருப்பதுபோன்று போட்டோஷாப் செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னை கோகுலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தரணி போற்றும்…. வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி….!!!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பியுள்ள வாள்ச் சண்டை வீராங்கனை பவானி தேவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’இப்போதுதான் முதன்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று இருக்கிறேன். இந்தியாவிலிருந்தும் வாள்வீச்சு போட்டியில் முதன்முதலாக பங்கேற்றதும் நான்தான். இது எனக்கும் தமிழகத்தும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. ஒலிம்பிக்கிற்கு செல்வதற்கு முன்பே தேர்வான அனைவரிடமும் இரண்டு முறை பேசி தேவையான உதவிகளை வழங்குவதாக முதல்வர் உறுதியளித்திருந்தார். இன்று அவரை சந்தித்து நான் ஒலிம்பிக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு… அரசியல் ரீதியான காரணமா…? வெளியான தகவல்…!!!

ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். மேற்கு வங்கத்தின் முதல்வராக இரண்டாவது முறை பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக மம்தா பானர்ஜி சோனியா காந்தியை சந்திக்கிறார். இதில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக கிளம்பியுள்ள பெகாசஸ் உள விவகாரத்தை பற்றியும் இதில் விவாதித்து இருக்கலாம் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆலோசனை…!!!

பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்- இணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் சந்தித்து அஆலோசனை நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடியுடன் சசிகலா விவகாரம், தமிழக அரசியல் நிலவரங்கள் உள்ளாட்சி தேர்தல் குறித்து இருவரும் விவாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன்…. ஓபிஎஸ், இபிஎஸ் இன்று திடீர் சந்திப்பு….!!!!!

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு  டெல்லி சென்றடைந்தார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் செல்வதாகவும் அதற்காக கோவையில் இருந்து இரவு விமானம் மூலம் டெல்லி சென்றனர். இதையடுத்து இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன்…. ஓபிஎஸ், இபிஎஸ் நாளை திடீர் சந்திப்பு….!!!!!

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது டெல்லி சென்றுள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்றிரவு டெல்லி செல்கிறார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் செல்வதாகவும் அதற்காக கோவையில் இருந்து இன்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்று நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் முக.ஸ்டாலின் இன்று…. குடியரசு தலைவருடன் சந்திப்பு….!!!!

முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு 2-வது முறையாக டெல்லி சென்றார். டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்திக்க உள்ள அவர், மேகதாது அணை மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 ஆம் தேதி சட்டப்பேரவையில் அவரது முழு உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பா திடீர் டெல்லி பயணம்… பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு… வலுக்கும் எதிர்பார்ப்பு…!!!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாளை கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமரை நேரில் சந்திக்க உள்ளார். தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன்… கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு….!!!

டெல்லி சென்றுள்ள கேரள முதல்வர் பினராய் விஜயன் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கேரள மாநிலத்தின் முதலமைச்சர் டெல்லி சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து பினராய் விஜயன் தெரிவித்ததாவது: பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியது பயனுள்ள வகையில் அமைந்தது. கேரளாவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆக்கபூர்வமாக விவாதித்தோம். முழுமையாக ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தார். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளோம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி பிரசாந்த் கிஷோர் சந்திப்பு… பின்னணி என்ன…? அரசியலில் பரபரப்பு…!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்து பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தியை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கே சி வேணு கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர். டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்றத் […]

Categories
தேசிய செய்திகள்

அரசியலில் புதிய புயல்: ராகுல் -பிரசாந்த் கிஷோர் சந்திப்பு….!!!!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான பணிகளை இப்போதே அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றிய தேர்தல் உத்தியாளரான பிரஷாந்த் கிஷோர், தற்போது அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார். இந்த நிலையில், பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பிரஷாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்கும் பொருட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன்…. கர்நாடக முதல்வர் சந்திப்பு…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக மாநில உள்துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று காலை 10 மணிக்கு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின்…. விஜயகாந்த் சந்திப்பு….!!!!!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்றார். விஜயகாந்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், எம்பி ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார்.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று பிரதமர்-ஆளுநர் சந்திப்பு…!!!

டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பிரதமர்-ஆளுநர் இதுவே முதல் சந்திப்பு ஆகும். இந்த சந்திப்பில் தமிழ் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல், சில மாவட்டங்களில் அதிகரித்துள்ளன கொரோனா பாதிப்பு உள்ளிட்டவை பற்றி பிரதமருடன், ஆளுநர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

கமலாலயத்தில் பாஜக பிரபலங்கள் சந்திப்பு…. வெளியான புகைப்படம்….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிட்டு ஒரு சில இடங்களில் வெற்றி கண்டது. பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து வந்து பாஜகவில் பலரும் இணைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக திரை பிரபலங்கள் பலரும் பாஜகவில் தற்போது இணைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் பாஜக கட்சியின் சந்திப்பு நடைபெற்றது. அதில் பாஜக பிரமுகர்கள் நடிகை குஷ்பு, நடன மாஸ்டர் கலா, நடிகை நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் அடுத்த […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணம் தெரியல ….? 15 மாதங்களுக்குப் பிறகு நடந்த தீடீர் சந்திப்பு ….!!!

மகாராணி இரண்டாம் எலிசபெத்தை  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரில் சந்தித்து பேசினார். கடந்த 2019 ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய  கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு பிரிட்டனிலும் இதனுடைய தாக்கம் தீவிரமாக பரவி வந்த  நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தை நேரில் சந்தித்து பேசினார். இந்நிலையில்  15 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாராணி […]

Categories
உலக செய்திகள்

இரு நாட்டு அதிபர்கள் தீடீர் சந்திப்பு …. உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை…!!!

 அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் நாட்டின் அதிபரை சந்திக்க இருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லினும் வருகின்ற 28ஆம் தேதி வெள்ளை மாளிகையில் சந்திக்க இருக்கின்றனர் . இந்த சந்திப்பில் இருவரும் இரு நாட்டின் உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லினின் பதவிக்காலம் முடிந்வடைந்ததால் தற்போது புதிய அதிபராக ஐசக் ஹெர்சாக்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்  வருகின்ற ஜூலை மாதம் […]

Categories
உலக செய்திகள்

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு… அமெரிக்க அதிபர் கொடுத்த பரிசு… வெளியான சுவாரஸ்ய தகவல்..!!

ரஷ்ய அதிபர் புடினை ஜெனீவாவில் வைத்து சந்தித்த அமெரிக்க அதிபர் அவருக்கு பரிசு ஒன்றை வழங்கியிருப்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. பல ஆண்டு காலமாக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே மோதல்கள் இருந்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்து ஆலோசித்துள்ளனர். அப்போது தனக்கு பிடித்த Randolph கண் குளிர் கண்ணாடியை ரஷ்ய அதிபர் புடினுக்கு ஜோ பைடன் […]

Categories
உலக செய்திகள்

இரு ஜனாதிபதிகளின் சந்திப்பு… பத்திரிக்கையாளர்கள் சலசலப்பு… வைரலாகும் வீடியோ காட்சி..!!

ரஷ்ய ஜனாதிபதி புடினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சந்திக்கும் பகுதியின் நுழைவுவாயிலில் சலசலப்பு ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் புடினும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள Villa La Grange-ல் இன்று சந்திக்க உள்ள நிலையில் சுமார் 5 மணி நேரம் மூன்று கட்டமாக இடைவெளியுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்ய ஜனாதிபதி புடின் செய்தியாளர்களை தனியாக […]

Categories
உலக செய்திகள்

முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுவார்களா..? இரு ஜனாதிபதிகளின் சந்திப்பு… வெளியான முழு தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய ஜனாதிபதி புடினை இன்று ஜெனீவாவில் சந்திக்க உள்ள நிலையில் அவர்கள் எதைப் பற்றி பேச உள்ளார்கள் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் புடினும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள Villa La Grange-ல் இன்று சந்திக்க உள்ள நிலையில் சுமார் 5 மணி நேரம் மூன்று கட்டமாக இடைவெளியுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய இந்த […]

Categories

Tech |