பிரதமர் மோடி முதலில் விவசாயிகளை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று உதயகுமார் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சங்கத்தினர் ஒன்றுதிரண்டு டெல்லியில் மத்திய அரசு அறிவித்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் போராடி வருகின்றனர். விவசாயிகளிடம் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் […]
