இயற்கையின் மூலிகையாக அதிகம் சொல்லப்படும் சந்தனத்தை வைத்து, சருமத்திற்கு அதிக அழகு சேர்க்கும் விதத்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் நன்கு குளிர்ச்சி அடையும் சந்தனம், பால், கடலை மாவு, மஞ்சள் இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் மிகவும் அழகாகவும் மாறும். மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் […]
