கொரோனாவின் 2ஆம் அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கூகுள் தலைமை செயல் அதிகாரி மற்றும் அமெரிக்க பிரதமர் உதவ முன்வந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றின் முதலாவது அலையை இந்தியா அனைவரும் பாராட்டத்தக்க விதத்தில் சமாளித்துள்ளது. ஆனால் தற்போது கொரோனாவின் 2ஆம் அலையில் இந்தியா மிகவும் மோசமான நிலையை அடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்திற்கு அதிகமானோர்பாதிக்கப்பட்ட நிலையில், 2,800 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் […]
