Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மீண்டும்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த 2 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.அவ்வகையில் பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. பின்னர் சில காரணங்களால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மீண்டும் சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளால் […]

Categories

Tech |