தமிழகத்தில் தற்போது 43,290 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில் சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை ஆய்வு செய்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து அனைத்து புள்ளி விவரங்களும் கோர. இதற்கிடையில் 28000 சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இந்நிலையில் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு […]
