Categories
மாநில செய்திகள்

சத்துணவு திட்டத்தில் தேங்காய் துண்டு….. விரைவில் பரிசீலனை….. அமைச்சர் உறுதி….!!!!

தமிழக அமைச்சரான கீதாஜீவன் தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு கொண்டைக்கடலை சத்தான காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது ஜவாஹிருல்லா எம்எல்ஏ சத்துணவுத் திட்டத்திற்கு  உயிர்ம விளை பொருட்களை வழங்க அரசு ஆவன செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதாஜீவன் தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு கொண்டைக்கடலை மற்றும் சத்தான காய்கறிகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்தாயிரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் 2022-23 : எம்ஜிஆர் சத்துணவு திட்டம்….. ₹1,949 கோடி ஒதுக்கீடு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு…. சத்துணவு வழங்க அரசு ஏற்பாடு….!!!!

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 91,139 சத்துணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி! தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. தமிழக அரசு செம திட்டம்…!!!

பள்ளி மாணவர்களின் இடாய்நிற்றலை தவிர்ப்பதற்காக தமிழக அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்.பட்டு வருகிறது. இந்த சத்துணவு திட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு மதிய உணவோடு முட்டை, சுண்டல், பச்சைப் பயறு போன்ற சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்கலின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி வழங்கலாமா? என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன்னார்வ […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவு திட்டத்தில் உள்ள…. 49,000 காலியிடங்கள் நிரப்பப்படும்…. அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சேலத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் ஜூலை 23-ந் தேதி வரை – முக்கிய அறிவிப்பு ….!!

தமிழ்நாடு முழுவதும் சத்துணவு திட்டத்தின் கீழ் பல குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக இந்த சத்துணவுத் திட்டம் வழங்கப்படாமல் நிறுத்தி வைத்திருந்தது. இதை வழங்கவேண்டும் என்று நீதிமன்றங்கள் வரை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில்தான் கோவை மாவட்டத்தில் இது குறித்தான அறிவிப்பு ஓன்று வெளியாகி உள்ளது. கோவையில் சத்துணவு பயனாளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு வழங்கப்பட உள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் இன்று முதல் 23ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) […]

Categories

Tech |