தமிழகத்தில் சத்துணவு திட்டம் கடந்த 1982ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்பவரால் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தை அரசு பள்ளிகளில் அவர் ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு தற்போது வரை இந்த திட்டம் செயல் முறையில் இருந்து வருகின்றது. அதனால் பள்ளி மாணவர்கள் பலன் அடைகின்றனர். பள்ளிகளில் சத்துணவு திட்டம் உள்ள காரணத்தால் எளிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்கள் ஆர்வமுடன் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பாண்டி அறிக்கை ஒன்றை […]
