கேரளா அரசு பேருந்துகளில் செல்போன் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தி சத்தமாக பாடல்களை இசைக்கவோ, பயணத்தின் போது சத்தமாக பேசவோ தடை செய்துள்ளது. இந்தியாவில் ரயில் பயணத்தின்போது சக பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தும் வகையில் சில விஷயங்கள் நடக்கின்றது. அதாவது குடும்பத்தினருடன், நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு போவது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, பாட்டு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் கேரள அரசு […]
