சதுரங்க வீராங்கனை மலிகா ஹண்டா மாநில அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவற விட்டதாக குற்றச்சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்தவர் சதுரங்க வீராங்கனை மலிகா ஹண்டா.இவர் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் மற்றும் நாடு தழுவிய ஊரடங்கு மலிகா ஹண்டாவின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அதோடு காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத வீராங்கனைமலிகா ஹண்டாவுக்கு தற்போதைய […]
