Categories
மாநில செய்திகள்

பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. இன்று முதல் அனுமதி…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பங்குனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை ஒட்டி இன்று(மார்ச் 29) முதல் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு […]

Categories

Tech |