Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இங்கு நாளை முதல் அனுமதி…. ஆனால் இது கட்டாயம்…. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  மேற்குத் தொடர்ச்சி பகுதியில் சதுரகிரி சுந்தரலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக சிறிதுகாலம் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்காத நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் நாளை முதல் 18ஆம் தேதி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்களுக்கு காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலைக்கு ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கோவில் […]

Categories

Tech |