கேரளா மாநிலத்தில் கிணற்றிலிருந்து தண்ணீரை காணவில்லை என்று வீட்டில் உரிமையாளர் புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வங்கினிச்சேரி என்ற பகுதியை சேர்ந்த சதீசன் தனது வீட்டில் குடிநீர் தேவைக்காக கிணறு அமைத்துள்ளார். இந்த கிணற்றின் தண்ணீரை வீட்டின் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். கிணற்றில் உள்ள ஊற்றுகள் மூலமும், மழை நீர் மூலமும் கிணற்றில் எப்போதும் தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும் கிணற்றில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை […]
