இந்தியாவில் முக்கிய நபரை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் தற்கொலை படை தீவிரவாதி, ரஷ்யாவில் கைதாகியுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய நாட்டின் தலைமை பதவியில் இருக்கும் முக்கிய நபர் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட ஐ.எஸ் தீவிரவாத குழுவில் உள்ள ஒரு நபர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளால் இன்று கைதாகியிருக்கிறார். அந்த நபர் இந்திய நாட்டின் ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய நபர் ஒருவரை குறி வைத்து தற்கொலை படை […]
