ஈரானில் கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. அதிகபட்சமாக 73 இடங்களை வென்ற ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல்-சதரின் கட்சியின் ஈரான் ஆதரவு குழுக்கள் ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அரசியலில் இருந்து விலகுவதாக சதர் நேற்று அறிவித்தார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் சதரின் […]
