Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ் என்ன விட்டுடுங்க…. கெஞ்சிய 14 வயது சிறுமி… உதவி செய்வதாக கூறி ஆட்டோ டிரைவர் செய்த கொடூர சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் தன் தாயுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாயுடன் ஏற்பட்ட சிறிய சண்டையின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனியாக வேலை பார்த்து வாழ்ந்து கொள்ளலாம் என்று அவர் வந்துள்ளார். மும்பைக்குச் சென்று வேலை தேடிக் கொள்ளலாம் என்ற திட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் மும்பைக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து

உங்கள் வீட்டில் இந்த பொருளெல்லாம் இருக்குதா…? உடனே அதை தூக்கி போட்டுங்க… குடும்பத்தில் அடிக்கடி சண்டை வரும்..!!

குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற வேண்டும் என்று எண்ணி சில  விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளீஸ் என்ன விட்டுடுங்க… கதற கதற மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்… அதிரவைத்த சம்பவம்…!!

டெல்லியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பஹர்கஞ்சில் என்ற இடத்தில் விஜேந்தர் பால் என்ற நபர் அவரது மனைவி பிரேர்னா சைனி மற்றும் அவரது மகளுடன் வசித்து வருகிறார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக பிரேர்னா சைனி தனது 11 வயது மகளுடன் மும்பையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் நடிகைகளுக்குள் சண்டையா…? இணையத்தில் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி…!!!

பிரபல சீரியல் நடிகைகள் சண்டையிட்டுள்ளனர் என்று இணையத்தில் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக இருப்பது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜீ தமிழ் ஒளிபரப்பாகும் செம்பருத்தி, பூவே பூச்சூடவா,யாரடி நீ மோகினி ஆகிய சீரியல்கள் மிகவும் பிரபலமானவை. அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் நாயகிகளாக நடித்து வரும் ரேஷ்மா, ஷபானா, சைத்ரா ரெட்டி, நட்சத்திரா ஆகியோர் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

சண்டையிட்ட கணவன் மனைவி… வாக்குவாதம் முற்றவே… கோடாரியால் கையை வெட்டிய கணவன்… பரபரப்பு..!!

கணவன் மனைவிக்கு ஏற்பட்ட சண்டையில் கணவன் மனைவியின் ஒரு கையையும் மற்றொரு கையில் 3 விரலையும் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெத்துலில், கிராமத்தில் வசிக்கும் கணவர் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒருநாள் வாக்குவாதம் முற்றவே கணவர் மனைவியின் கையை வெட்டியதோடு மற்றொரு கையில் இருந்த மூன்று விரல்களையும் வெட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். அவரின் அலறல் சதத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில்….” நாக்கை அறுத்துக் கொண்ட கணவன்”… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது கணவன் தனது நாக்கை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் என்பவரும் அவரது மனைவி நிஷா என்பவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முகேஷ் தனது மனைவியுடன் சண்டையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நிஷா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். சனிக்கிழமை […]

Categories
ஆன்மிகம்

உங்க வீட்டில் அடிக்கடி சண்டையா?… அப்போ வெள்ளிக்கிழமையில் இத செய்யுங்க… பலன் நிச்சயம்…!!!

உங்கள் வீட்டில் காரணமே இல்லாமல் அடிக்கடி சண்டை நடந்தால் வெள்ளிக்கிழமையில் இந்த மூன்று பொருட்களை எரித்து விடுங்கள் நன்மை கிடைக்கும். வீட்டில் சதா சண்டை, சச்சரவு என்று நிகழ்ந்து கொண்டு இருந்தால் வெளியிலிருந்து வீட்டிற்கு வர பலருக்கும் பிடிக்காமல் போய்விடும். வேலை முடிந்து வீடு திரும்பும் கணவருக்கு வீட்டில் வந்து நிம்மதி இல்லை என்றால் வீட்டிற்கு வரும் நேரத்தை தாமதப்படுத்தி கொள்வார். சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் பிள்ளைகளும் வீட்டில் இருப்பதை வெறுப்பாக நினைக்க […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க வீட்ல இந்தப் பொருளெல்லாம் வச்சிருக்கீங்களா…? உடனே எடுத்துடுங்க… குடும்பத்தில் அடிக்கடி சண்டை வரும்..!!

குடும்பத்தில் சண்டையையும், பண விரயத்தையும் தடுக்க வேண்டுமென்றால் உங்க வீட்டில் சில பொருள்களை எல்லாம் வைக்காதீர்கள். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். சிலர் தங்கள் வீட்டை அழகாக மாற்ற நிறைய விஷயங்களை செய்கின்றனர். வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல படங்களை வைக்கின்றனர். அவ்வாறு வைக்கும் போது வாஸ்து மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒரு சில படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். என்னென்ன பொருள்: தண்ணீர் பாய்வது […]

Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… ஆத்திரத்தில் மனைவியின் கை,கால்களை கோடாரியால் துடித்த கணவர்… பரபரப்பு சம்பவம்..!!

மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் குடிபோதையில் மனைவியின் கை கால்களை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம் போபாலில் வசித்து வரும் சிசோடியா என்பவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. சங்கீதா இந்தூரில் உள்ள தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இதனால் அங்கேயே தங்கி விடுமுறை நாட்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த சிசோடியாவிற்கு மனைவி சங்கீதா யாருடனாவது தொடர்பில் இருப்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது . இந்த […]

Categories
உலக செய்திகள்

திடீரென மூண்ட சண்டை…! முத்தம் கொடுத்த இளம்பெண்…. பின்னர் நடந்த கொடூர சம்பவம் …!!

ஸ்காட்லாந்தில் ஒரு ஆணுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் அந்த ஆணின் நாக்கை கடித்து இளம் பெண் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் எடின்பர்கை சேர்ந்த  ஜேம்ஸ் மெக்கன்ஸி என்ற ஆணுக்கும் 27 வயதான பெத்தனே ரியான்  என்ற பெண்ணுக்கும் ஏதோ வாக்குவாதத்தால் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டையில் அந்தப்பெண்ணை அடிப்பது போல் கையை ஓங்கி உள்ளார் ஜேம்ஸ். உடனே பெத்தனே எதிர்பாராதா விதமாக ஜேம்ஸை முத்தமிட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜேம்ஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் வெடித்தது சண்டை… அமைச்சர் ஆவேசம்…!!!

சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் கோகுல இந்திரா கருத்து தெரிவித்ததால் அமைச்சர் ஜெயக்குமார் சண்டையிட்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை தீவிரமாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கோகுல இந்திரா கருத்து தெரிவித்தனர். […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்க இது மாதிரி கனவு கண்டீர்களா?… அதுல என்ன பலன்னு தெரிஞ்சுக்கோங்க…!!!

உங்கள் கனவில் சண்டையிடுவது போல் தோன்றினால் அதனால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒரு பலன் உண்டு. கனவின் மூலம் நம் உள் மனம் நமக்கு சமிக்கைகளை அனுப்பும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்தவகையில் நாம் சண்டையிடுவது போன்று கனவு கண்டால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம். சண்டை சச்சரவுகள், அடிதடி, தகராறு போன்றவற்றில் தாங்கள் சிக்கிக்கொண்டு தவிப்பது போல் கனவு கண்டால், தங்கள் வாழ்கை அமைதியானதாகவும், சுற்றியிருக்கும் அனைவருடனும் […]

Categories
லைப் ஸ்டைல்

“சண்டை இடுவது போல் கனவு வந்தால்”… என்ன பலன் தெரியுமா..?

நாம் காணும் கனவிற்கு பல அர்த்தம் உண்டு. நம் முன்னோர்கள் நம் கனவில் சில விஷயங்களை நமக்கு அனுப்புவார்கள் என்று கூறுவார்கள். அந்த வகையில் நம் கனவில் சண்டை போடுவது போன்று வந்தால் என்ன பலன் என்பதை பற்றி எதிர்பார்ப்போம். சண்டை, சச்சரவுகள், அடிக்கடி தகராறு போன்றவற்றில் சிக்கிக்கொண்டு தவிப்பது போல் கனவு கண்டால் தங்கள் வாழ்க்கையில் அமைதியானதாகவும், சுற்றியிருக்கும் அனைவருடன் சுமூக நட்புடன் இருப்பதாகவும் அமையும். அதேபோல் சண்டையில் பிறர் நம்மை அடிப்பது போன்று கனவு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பொங்கல் பரிசு வேணும்” கள்ளக்காதலனுடன் சேர்ந்து… மகனை போட்டுத் தள்ளிய தாய்… நாமக்கல் அருகே பரபரப்பு..!!

நாமக்கலில் தாயிடம் பொங்கல் பரிசு கேட்டு சண்டையிட்ட மகனை தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நல்லூர் வால்நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ராணி என்பவரின் மகன் தங்கராசு. திருமணமாகி மனைவியை பிரிந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவர் மது போதையில் அடிக்கடி தாயிடம் வந்து சண்டையிட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 11 மணி அளவில் மது அருந்திவிட்டு தங்கராசு ராணியிடம் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே… “இந்தப் பழக்கம் இருந்தால் மாத்திகோங்க”… இல்லனா நீங்க singleஆ தா இருக்கணும்..!!

வாழ்க்கையில் அனைவருக்கும் அவரது மகிழ்ச்சி அல்லது துக்கத்தில் பங்கு கொள்ள ஒரு துணை வேண்டும். சில பெண்கள் அவர்களின் பழக்கவழக்கங்களால் துணையுடன் சரியாக வாழ்க்கையை வாழ்வதில்லை. இளம்பெண்கள் தங்களையே நண்பர்களாக ஆக்கிக் கொள்கின்றனர். அது அவர்களுக்கு துணை ஒன்று வரும் போது அவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகின்றது. இந்த சமயங்களில் இளம் பெண்கள் தங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கிறார்கள். பெரும்பாலும் இளம்பெண் இளம் பெண்கள் கெட்ட பழக்கங்கள் மற்றும் செயல்களால் தனிமையில் விடப்படுகிறார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பிரியாணி சாப்பிட என்னை ஏன் கூப்பிடல”… ஆத்திரத்தில் பேரன் செய்த காரியம்..!!

பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை பேரன் ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோடி குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் ராஜேஸ்வரி தம்பதி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்தது, கண்ணன் ராஜேஸ்வரிக்கு மகன் மற்றும் மகள் வழியில் ஏராளமான பேத்திகள் பேரன்கள் இருந்துள்ளன. மூத்த மகன் பாபுவுக்கு ராகேஷ் என்ற மகன் […]

Categories
உலக செய்திகள்

மனைவியுடன் சண்டை… 1 இல்ல, 2 இல்ல… 450 கிலோமீட்டர்… நாடு முழுக்க வைரலான கணவர்..!!

இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் மனைவியுடன் சண்டையிட்டு கோபம் தீரும் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர் அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது மனைவியிடம் சண்டை போட்ட 48 வயது நபர் தனது கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக […]

Categories
உலக செய்திகள்

மனைவியுடன் சண்டை… கோபத்தில் நடையோ நடனு நடந்த இளைஞன் … அதுவும் 450 கி.மீ..!!

இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் மனைவியுடன் சண்டையிட்டு கோபம் தீரும் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் மனைவியுடன் சண்டை போட்ட நபர் ஒருவர் அந்த கோபத்தை தணிப்பதற்காக 450 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக இரவு நேரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த நேரத்தில் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது மனைவியிடம் சண்டை போட்ட 48 வயது நபர் தனது கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 ரூபாய்க்கு சண்டை… உயிரை விட்ட பிச்சைக்கார முதியவர்… சாலையில் நடந்த கொடூரம்…!!!

நாகர்கோவிலில் இரண்டு ரூபாய்க்காக பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே சில பிச்சைக்காரர்கள் அங்கேயே தங்கியிருந்து பிச்சை எடுத்து வருகிறார்கள். அங்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பிரகாஷ் என்பவர் அவர்களுடன் இணைந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பூபதி வண்டில எப்படி ஏத்தல்லாம் ? அடித்து கொல்லப்பட்ட தொழிலாளி… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!

  தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளியின்  கொலை வழக்கில் நீண்டநாளுக்குப் பின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து  நீதிபதி உத்தரவு  பிறப்பித்துள்ளார்  விளாத்திகுளதில்  உள்ள பல்லாகுளத்தில்  வசித்து வந்தவர் லட்சுமணன். இவரது மகன் மாரிச்சாமி. 30 வயதுடைய இவர் கட்டிட தொழிலாளி ஆவார். மாரிச்சாமி கடந்த 2014.செப்.8-ம் தேதி அன்று அதே பகுதில்  வசித்த  பூபதியின்  டிராக்டரில், வீட்டின் அருகில்  உள்ள  குப்பைகளை உரத்துக்காக அள்ளிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில்  மாரிச்சாமியின் உறவினர்  முனியசாமி அங்கு வந்து  உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

”ஆன்ட்டி”னு எப்படி கூப்பிடலாம் ? புரட்டி எடுத்த இளம்பெண்… உ.பியில் நடந்த அடிதடி …!!

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பாபுகன்ச் மார்க்கெட்டில் நேற்று மாலை இரண்டு பெண்களுக்கிடைய நடைபெற்ற சண்டை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாபுகன்ச் மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் மார்க்கெட்  வந்திருந்த 19 வயது இளம்பெண் ஒருவர்  நடந்து  செல்லும் பாதையில் இடையூறாக நின்று கொண்டிருந்த 40 வயது பெண்மணியிடம் ‘எக்ஸ்கியூஸ்மி ஆன்ட்டி’ (Excuse me Aunty) எனக் கூறியுள்ளார். இளம்பெண் கூறிய அந்த வார்த்தையைக் கேட்டு ஆத்திரமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

கணவரிடம் 10 வருசமா பேச விடல….. மாமியாரை வெளுத்து வாங்கிய மருமகள்….!!

மாமியாரை இழுத்துப்போட்டு மருமகள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹைதராபாத்தில் உள்ள மல்லேபள்ளி பகுதியை சேர்ந்தவர் தனிஷிகா சுல்தானா. இவருக்கும் அவரது மருமகள் உஜ்மாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது தாயுடன் சேர்ந்து சுல்தானாவை உஜ்மா கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரித்ததில் சுல்தானாவின் மகன் சவுதி அரேபியாவில் பத்து […]

Categories
உலக செய்திகள்

வாக்குவாதத்தில் கோபம்…. காதலன் செய்த செயல்… உயிருக்கு போராடும் காதலி…!!

வாக்குவாதத்தில் காதலியை காதலன் தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜப்பானில் உள்ள கோவா நகரை சேர்ந்தவர் மாகோடோ கட்டுமான தொழில் செய்து வருபவர். இவர் தனது காதலியுடன் வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று இவர்கள் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் கொண்ட மாகோடோ தனது காதலியின் மீது மண்ணெண்ணெயை தெளித்து காதலி மீது தீ வைத்துள்ளார். பின்னர் அவசர சேவை அழைத்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

சண்டை போட வேண்டாம்…. ”பேச்சுவார்த்தை நடத்துவோம்” … அதிபர்கள் ஒப்புதல் ….!!

சிரியா, துருக்கி இடையே ஏற்பட்டுள்ள மோதலை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த சிரியா, ரஷ்யா அதிபர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மத்திய கிழக்கு நாடான சிரியாவில் உள்நாட்டுப் போர்  நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில் சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சேர்ந்துகொண்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினர். இதில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள , துருக்கி நாட்டை ஒட்டி […]

Categories

Tech |