உத்தரபிரதேச மாநிலத்தில் தன் தாயுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் சேர்ந்த 14 வயது சிறுமி தனது தாயுடன் ஏற்பட்ட சிறிய சண்டையின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனியாக வேலை பார்த்து வாழ்ந்து கொள்ளலாம் என்று அவர் வந்துள்ளார். மும்பைக்குச் சென்று வேலை தேடிக் கொள்ளலாம் என்ற திட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் மும்பைக்கு […]
