இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்த கொரோனா வைரஸ் தற்போது குறைந்ததால் கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்த பிறகு 3 நாட்கள் அல்லது 5 நாட்களுக்கு பிறகு சிலைகளை கடலில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் வருகிற […]
