Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 20 முதல் ஜனவரி 7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுருந்தது. அரசின் பல்வேறு முயற்சிகளினாளும், மக்களுக்கு தடுப்பூசி மீது உள்ள ஆர்வத்தினாலும், தொற்று குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்தநிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் கடந்த மாதங்களில் தான் பள்ளிகள் முழுவதும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் முறையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 18 முதல் 1 – 4 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு….!!!

சண்டிகர் மாநிலத்தில் 1 முதல் 4 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 18ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சண்டிகரில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால் தற்போது 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்படுவது பற்றி அறிவித்துள்ளது. சண்டிகரில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதனால் 9 முதல் 12ம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கைக்குழந்தையுடன் பணி செய்த பெண் காவலர்…. காரணம் இது தான்…. வெளியான தகவல்…!!

காவலர்களில் ஒரு சிலர் கடமை தவறாது செயல்பட்டு தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். அப்படி ஒரு சில காவலர்களின் அந்த கடமை தவறாத பணி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. காவலர்கள் நம்முடைய நாட்டின் கண்களாக போற்றப்படுகின்றனர். காவலர்கள் இல்லை என்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும். இந்நிலையில் கடமை தவறாத காவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக சண்டிகரில் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சண்டிகர் நகரில் பிரியங்கா என்ற பெண் காவலர் ஒருவர் தனது […]

Categories
தேசிய செய்திகள்

ஓயோ நிறுவனம் மோசடி செய்ததா..?? போலீஸ் விசாரணை…!!

ஓயோ ஹோட்டல் நிறுவனத்தின் மீது சண்டிகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் பிரபலமான ஓயோ ஹோட்டல் மீது தற்பொழுது புகார் ஒன்று எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சண்டிகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதாவது, பிரபல தனியார் நிறுவனமான ஓயோ ஓட்டல் மற்றும் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெடின் நிறுவனத்தின் ஓனர் ரிதேஷ் அகர்வால் உள்பட 2 பேர் மீது, மோசடி மற்றும் சதித்திட்டம் போட்டதாக சண்டிகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, விகாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

விஷ சாராய வழக்கு… 111 பேர் பலி… முக்கிய புள்ளி கைது…!!

விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவத்தில் முக்கிய புள்ளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸை  தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில், பஞ்சாபில் சென்ற வாரம் புதன்கிழமை இரவில் நடந்த விஷ சாராய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. விஷ சாராயம் குடித்ததால் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் போன்ற 3 மாவட்டங்களை சேர்ந்த 111 பேர் இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த 1 1/2 வயது குழந்தை….. தொற்றை மறந்து செய்யும் சுட்டித்தனம்…. வைரலான வீடியோ…!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மருத்துவர்களிடம் சுட்டித்தனம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது  சண்டிகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பறக்கும் முத்தம் கொடுத்து மருத்துவரிடம் விளையாடிய காட்சி காணொளியாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தொற்று அறிகுறிகளுடன் அங்கிருக்கும் முதுகலை ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை இரவு நேரத்தில் தூங்காமல் சுட்டித்தனம் செய்து கொண்டிருந்தது. இதனை புரிந்துகொண்ட இரவு நேரம் பணிபுரிந்த மருத்துவர் குழந்தையிடம் கண்ணடிக்க […]

Categories

Tech |