சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 48 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது பாட்டில்கள், புகையிலை பொருட்கள் விற்பனை என சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 48 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மது பாட்டில்கள் விற்பனை செய்த 45 பேரையும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 15 […]
