இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி பலரது வாழ்க்கையை மாற்றிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் சாகா வரிகள் நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது உன்னைக் கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது என் கடமை. மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்கும் ஆனால் அந்தப் பெயர் உனக்கு வேண்டாம் வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம் யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம் நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது […]
சட்ட மேதை அம்பேத்கரின் சாகாவரிகள்…!!
