Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் தான் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை. மொழிப்போர் தியாகி அழகிரிசாமியின் ஊரும் இதுதான். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் பிறந்த ஊரும் பட்டுக்கோட்டை. இந்த தொகுதியில் நெல் மற்றும் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பட்டுக்கோட்டையில் உள்ள நாழியம்மன் கோவில் புகழ் பெற்றதாகும். பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 3 முறையும், பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேராவூரணி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் என்ன ?

தஞ்சை மாவட்டத்திலுள்ள பேராவூரணி விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து உள்ள தொகுதியாகும். இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட மனோரா கோட்டை இப்பகுதியின் சிறப்புமிக்க அடையாளமாக திகழ்கிறது. இங்குள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் புகழ் பெற்றதாகும். பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள்2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக, தேமுதிக கட்சிகள் தலா ஒரு முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன. பேராவூரணியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை வெற்றி […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கும்பகோணம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய வணிக நகரமாக திகழும் கும்பகோணம் கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. தொன்மையான சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் அதிகளவில் அமைந்துள்ளன. கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். பித்தளை பாத்திரங்கள், குத்துவிளக்குகள், பஞ்சலோக விக்ரகங்கள் தயாரிக்கும் பணிகள் இங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. கும்பகோணத்தில் வெற்றிலையும், டிகிரி காபியும், பட்டு சேலைகளும் தனிசிறப்பு உடையவை ஆகும். கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், திமுக 6 முறையும், […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

காவிரி டெல்டா மாவட்டங்களில் முதன்மையான நகரம் தஞ்சாவூர். மாமன்னன் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டியெழுப்பிய பெருவுடையார் கோவில், சரஸ்வதி மஹால் நூலகம், அரண்மனை ஆகியவை தஞ்சாவூரில் தனிச் சிறப்புகளாகும். தஞ்சையின் தனிப்பெரும் அடையாளமாக தமிழ் பல்கலைக்கழகம் திகழ்கிறது. 1951ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்த போது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற கலைஞர் எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார். திமுக […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒட்டன்சத்திரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதி முழுமையாக விவசாயத்தை நம்பியுள்ள பூமி. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பரப்பலாறு அணை விவசாயத்திற்கு மட்டுமின்றி முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. பெருமாள் குளம், சடையன்குளம், ஜவ்வாதுபட்டி, பெரியகுளம் என 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கான நீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சந்தையாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை உள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் திமுக 8 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 4 முறை வென்றுள்ளது. […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பழனி என்ற பெயரை சொல்லும் போதே முருகன் என சேர்த்து உச்சரிக்கும் அளவுக்கு பழனி முருகன் கோவில் உலக புகழ் பெற்றதாகும். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழனி. உலகளவில் பழனி கோவில் பஞ்சாமிர்தம் தனி சிறப்புடன் விளங்குவதால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானல் இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது. சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரம் மற்றும் விவசாயமே பெரும்பாலான தொகுதி மக்களின் வாழ்வாதாரம். பழனி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேடசந்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 5 பேரூராட்சிகளையும், 54 ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. விவசாய நிலங்கள் அதிகமுள்ள தொகுதியாக இருந்தாலும் அடிக்கடி வறட்சி ஏற்படுவதால் விவசாயம் முழு அளவில் நடைபெறாத நிலை உள்ளது. வேடசந்தூர் சுற்றுவட்டாரத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இதுவரை அதிக அளவாக அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், திமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தலா ஒரு […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மலை அடிவாரப் பகுதிகளை அதிக அளவில் கொண்டது என்பதால் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம், நாயோடே அணை, கோம்பை அணை என மூன்று அணைகள் மற்றும் ஏராளமான மலைக்குன்றுகள் ஆத்தூர் தொகுதியில் உள்ளன. ரெட்டியார் சத்திரத்தில் உள்ள கதிர் நரசிங்க பெருமாள் கோவில், கனிவரையிலுள்ள கோபிநாத சாமி மலை கோவில் ஆகியவையும் புகழ் பெற்றவையாகும். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவில் திமுக 8 முறை […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிலக்கோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வைகை, மஞ்சளாறு, மருதாநதி ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றது. விவசாயத்தை பிரதானமாக நம்பியிருக்கும் இந்த பகுதியில் பித்தளை பாத்திரம் தயாரிக்கும் தொழிலும் நடைபெறுகிறது. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது. விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 1952 மற்றும் 1957இல் சோழவந்தான், நிலக்கோட்டை என இரட்டை தொகுதியாக இருந்து நிலக்கோட்டை 1962ஆம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. தனி தொதியான நிலக்கோட்டையில் நடைபெற்றுள்ள […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகைள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்ன ?

திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் தொகுதிய முடிமலை, அழகர் மலை, கரந்தமலை ஆகிய மலை குன்றுகளின் நடுவே அமைந்துள்ளது. மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் விவசாயத்தை முழுமையாக நம்பி உள்ள நத்தம் தொகுதியில் மா மற்றும் புளி விளைச்சல் அதிகமாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்து சுற்றுலா தலமாக உருவெடுத்து வரும் சிறுமலை, திருமலைக்கேணி முருகன் கோவில் போன்றவை இப்பகுதியின் முக்கிய இடங்கள். நத்தம் தொகுதியில் 1977 முதல் 1991 ஆண்டு  வரை காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாநில செய்திகள்

திண்டுக்கல் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திண்டுக்கல் நகரின் மையத்தில் வரலாற்று பின்னணி கொண்ட மலைக் கோட்டை அமைந்துள்ளது. திண்டுக்கல் என்றதும் அனைவருக்கும் நிலைக்கு வருவது பூட்டு தான். இங்கு தயாரிக்கப்படும் தனிச் சிறப்பு பெற்ற பூட்டு புவிசார் குறியீடு பெற்றுள்ளது. பூட்டு மட்டுமின்றி திண்டுக்கல் சுற்றியுள்ள பகுதிகளில் பூ விளைச்சலும் அதிகம். 1952 இல் தொடங்கி இதுவரை 15 முறை தேர்தல்களை சந்தித்துள்ளது. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவாக 7 முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

திருமங்கலம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான மாங்கல்யம் ஆண்டுதோறும் திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் இருந்து தயாரித்து  அனுப்பப்படுகிறது. எனவே திருமாங்கல்யம் என்பதை திருமங்கலம் ஆனதாக கூறப்படுகிறது. திருமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3முறை வெற்றி பெற்றுள்ளன. பார்வர்ட் பிளாக் ஒரு முறையும், மதிமுக ஒரு முறையும் தொகுதிகளை கைப்பற்றி உள்ளனர். அதிகபட்சமாக அதிமுக 5 முறை திருமங்கலம் தொகுதியில் வெ வென்று உள்ளது.தற்போது எம்எல்ஏவாக உள்ளவர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். பெண் வாக்காளர்கள் […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

மேலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும்…!!

மதுரை மாவட்டத்தில் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் அமைச்சர் கக்கன் போட்டியிட்டு வென்ற தொகுதி ஆகும். உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் கோவில் அமைந்துள்ள பகுதி. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை எனப்படும் சோலைமலை முருகன் ஆலயத்தை கொண்ட தொகுதி மேலூர். மேலூர் தொகுதியில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வென்றுள்ளது. மொத்தம் 5 முறை தொகுதியை கைபற்றி உள்ள அதிமுக கடந்த நான்கு […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போளூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

போளூர் சட்டமன்ற தொகுதியில் சேத்துப்பட்டு, பெருமனல்லூர் ,களம்பூர், போளூர் ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளன. மலை மீது அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவில், அரிசி உற்பத்திக்கு பெயர்பெற்ற களம்பூர், சிற்ப கலைஞர்கள் நிறைந்த முடையூர் கிராமம் இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள் ஆகும். கடந்த 1951 முதல் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் இதுவரை திமுக 6 முறையும், அதிமுக 3முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒருமுறை சுயேட்சை வேட்பாளரும், ஒருமுறை பொதுநலக் கட்சி வேட்பாளரும் வென்றுள்ளனர். […]

Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்ன ?

தர்மபுரி மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது அரூர். ஏராளமான மலை கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. புகழ்பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆலயம், தரைமட்டத்திலிருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் சித்தேரி மலை உள்ளிட்ட இடங்கள் அரூர் சட்டமன்ற தொகுதி அடையாளங்கள். 1951ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதுவரை அதிமுக 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், காங்கிரஸ் மூன்று முறையும், திமுக இரண்டு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கலசப்பாக்கம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் ஜமுனாமரத்தூர், புதுப்பாளையம், கலசபாக்கம் ஆகிய ஊர்கள் இடம்பெற்றுள்ளன. திருமா முனீஸ்வரர் கோவில், பூண்டி மகான் ஆசிரமம், படைவீடு ரேணுகாம்பாள் கோவில், புகழ்பெற்ற பருவதமலை, மல்லிகார்ஜுனர் சன்னதி, வில்வாரணி நட்சத்திர கோவில், கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரம் கொண்ட ஜவ்வாது மழை உள்ளிட்டவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்கள் ஆகும். கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 5முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்ன ?

விவசாய பூமியான சோழவந்தான் தொகுதி உலக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களை உள்ளடக்கியது. மகாத்மா காந்தியின் வாழ்வின் முக்கிய நிகழ்வான நாகரீக உடையை துறந்து அரை ஆடை அணிய தொடங்கியது இங்கு தான். இந்த பகுதிக்கு வந்த சோழ மன்னன் நெல் உற்பத்தியை கண்டு உவந்து பாராட்டியதால் சோழன் உவந்தான் என அழைக்கப்பட்டதாகவும், நாளைடைவில் அதுவே சோழவந்தான் என மருவியதாகவும் கூறப்படுகிறது. இங்கு இதுவரை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 5 […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

உசிலம்பட்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

உசிலம்பட்டி தொகுதி விவசாயத்தை நம்பியுள்ள தொகுதியாகும். இங்குள்ள தென் திருவண்ணாமலை எனப்படும் திடியன் கைலாசநாதர் ஆலயமும், ஆனையூர் ஐராதீஸ்வரர் மீனாட்சி அம்மன் ஆலயம் ஆகியவை புகழ்பெற்றவை. குற்றபரம்பரை சட்டத்தை எதிர்த்து ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் 1920ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு 17 பேர் பலியான பெருங்காம நல்லூர் கிராமம் இந்த தொகுதியில் உள்ளது. அண்மைக்காலத்தில் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்கும் பண்டைய காலத் தொல்லியல் எச்சங்கள் இந்த […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் விவசாயத்தையும் பஞ்சு ஆலை மற்றும் நூற்பாலைகளில் சார்ந்துள்ள நகரம். ராஜபாளையத்தின் வீரம் மிகுந்த நாய்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றவைமட்டுமின்றி இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ராஜபாளையம் சாம்பல் நிற அணில்கள் அதிக அளவில் காணப்படும் பகுதி ஆகும். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருமுறையும், காங்கிரஸ் கட்சியும் சுயேச்சை வேட்பாளர்களும் தல 2முறையும் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர்கள் 5 முறையும், திமுக 3 […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

அருப்புக்கோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகள் என்ன ?

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழிலாக கைத்தறி நெசவு அமைந்துள்ளது. மனம் வீசும் மல்லிகை பூக்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. கம்பு, சோளம், உளுந்து போன்ற சிறுதானிய வகைகள் சாகுபடியும் அதிகம். அருப்புக்கோட்டை தொகுதியில் 6 முறை அதிமுகவும், 5முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 1971ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு முறை மட்டும் பாவர்ட் பிளாக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 1977 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தொகுதியில் வெற்றிபெற்ற எம்ஜிஆர் முதலமைச்சரானார். பெண் வாக்காளர்கள் மிகுதியாக உள்ள இந்த […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருச்சுழி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு ம்போது உருவான தொகுதி திருச்சுழி ஆகும். விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும் மழையை மட்டுமே நம்பி உள்ள தொகுதி. புகழ்பெற்ற பூமிநாதர் கோவில் உள்ள திருச்சுழியில் தான் ரமணமகரிஷி பிறந்தார். அருப்புக்கோட்டை தொகுதியில் இணைந்திருந்த திருச்சுழி மறுசீரமைப்பின் போது புதிய தொகுதி ஆக உருவெடுத்தது. தொகுதி உருவான பிறகு நடைபெற்ற இரு தேர்களிலும் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலேயே […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஸ்ரீ வில்லிபுத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும் குறைகளும் ?

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள ஆண்டாள் கோவில் மிகவும் பிரபலமானதாகும். இங்குள்ள 192 அடி உயர கோபுரமே தமிழக அரசின் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தித்திக்கும் இனிப்பு சுவை கொண்ட பால்கோவாவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனி சிறப்பாகும். கடந்த ஆண்டு பால்கோவாவுக்கான புவிசார் குறியீடு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வழங்கப்பட்டது. மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்த பி.எஸ். குமாரசாமி ராஜா வென்ற தொகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். திமுக, காங்கிரஸ் கட்சிகள் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

விருதுநகர் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாத்தூர் தீப்பெட்டி தொழிலை அடிப்படையாகக் கொண்ட நகரமாகும். சாத்தூரில் விளையும் வெள்ளரிக்காயும் அங்கு தயாரிக்கப்படும் காரசேவும் அதன் ருசிக்காகவே புகழ் பெற்றவையாகும். இங்குள்ள பெருமாள் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது ஆகும். இந்த தொகுதியில் இரு முறை போட்டியிட்டு வென்று காமராஜர் அப்போது முதலமைச்சராக பதவியேற்றார். சாத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 3முறையும், சுதந்திரா மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி தலா 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறையும், […]

Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலக்கோடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்பு என்ன ?

பாலக்கோடு என்றதும் சட்டென அனைவர்க்கும் நினைவுக்கு வருவது பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை  தக்காளி அங்காடி பால்வண்ணநாதர் ஆலயம் ஆகும். விவசாயத்தை தவிர பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை தரக்கூடிய தொழில் நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில் வைப்புகளோ எதுவுமே கொண்டு வரைபடாத வளர்ச்சி பெறாத தொகுதியாகவே தற்போது வரை இருந்து வருகிறது பாலக்கோடு சட்ட மன்ற தொகுதி. கடந்த 1967 முதல் இதுவரை நடைபெற்ற சட்ட மன்ற தேர்தல்களில் அதிமுக 8 முறையும், […]

Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்பு…! கோரிக்கைகள்…!

சங்க காலத்தில் தகடூர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட தருமபுரி 1965ஆம் ஆண்டு வரை சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தாலும் 1951 முதலே சட்ட மன்ற தொகுதியாக உள்ளது. தருமபுரி தொகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. ஆண்டுக்காண்டு பருவ மழை குறைவு உள்ளிட்டு பல்வேறு காரணங்களால் விவசாயமும் குறைந்து கொண்டு வருவதால் பெரும்பாலோனோர் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கு, அண்டை மாநிலங்களுக்கும் செல்லும் நிலை நீடிக்கிறது. 1951 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தருமபுரி […]

Categories
அரசியல் சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடி சட்ட மன்ற தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள், குறைபாடுகள்…!!!

செட்டிநாடு என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது கரைக்குடி. தமிழர்கள் கட்டிட கலையை உலகறிய செய்யும் காலை நயமிக்க நகரத்தார் பங்களாக்கள் உலகிலேயே தாய் மொழிக்காக கம்பன் கழகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ் தாய் கோவில் ஆகியவை இந்த தொகுதியின் சிறப்பு அம்சங்கள். சுதந்திரத்திற்கு பின்னர் 1952லிருந்து 15 சட்ட மன்ற தேர்தல்களை எதிர் கொண்டுள்ள காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ்,அதிமுக தலா 4 முறையும், திமுக 3 முறையும், சுதந்திரா கட்சி 2 முறையும், தமிழில் மாநில காங்கிரஸ், பாஜக […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செய்யாறு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், குறைபாடுகளும்…!!!

செய்யாறு செய் அழைத்த ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில், குடைவரை கோவில், மாமண்டூர் ஏரி இந்த தொகுதியின் முக்கிய அடையாளங்கள் ஆகும். செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூர் முக்கிய ஊர்களாகும். செய்யாறு தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பி இருக்கிறது. ஆரணியை போல செய்யறிலும் பட்டு நெசவு செய்யும் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். 50,000 தொழிலாளர்கள் பணிபுரியும் சிப்காட் தொழிற்சாலை இந்த தொகுதியில் அமைந்துள்ளது. செய்யாறில் கடந்த 1952 இல் இருந்து நடைபெற்று […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆரணி சட்டமன்ற தொகுதி: மக்களின் குறைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?

1952ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 15 சட்டமன்ற தேர்தலை  சந்தித்த ஆரணி தொகுதியில் திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி கண்டுள்ளன. இதுவரை திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொதுநல கட்சியும், தேமுதிகவும் தலா 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சேவூர் ராமச்சந்திரன்  வெற்றி பெற்றார். ஆரணி தொகுதியில் மொத்தம் 2,69,300 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் அதிகம். ஆரணியில் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருவாடானை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன ?

வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்படும் பகுதியாக திருவாடானை உள்ளது. இதை அடுத்து மீன்பிடித்தொழில் பிரதானமாக உள்ளது. தேவிபட்டினம் கடலுக்குள் அமைந்துள்ள நவபாசன கோவில், தொண்டி அருகே உள்ள பாகம் பிரியாள் கோவில், பாசிப்பட்டிணம் தர்கா, ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் ஆகியவை புகழ்பெற்ற தலமாக உள்ளது. திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் இருமுறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தலா 2 […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தி.மலை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், பிரச்சனைகளும் என்ன ?

மகாதீபம் ஏற்றப்படும் 2668 அடி உயரம் கொண்ட அழகிய மலை. லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் கிரிவலபாதை. அஷ்டலிங்க கோவில்கள், ரமணர் ஷேசாத்ரி, விசிறி சாமியார் ஆசிரமங்கள், சித்தர் ஜீவசமாதிகள், மடாலயங்கள் போன்றவை திருவண்ணாமலை தொகுதியில் முக்கிய அடையாளங்கள். திருவண்ணாமலை தொகுதியில் 1967 ஆம் ஆண்டு முதல் 12 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக 8முறையும் இந்த  தொகுதியை கைப்பற்றியுள்ளன. 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.வா. வேலு 1,16,484 வாக்குகள் பெற்று […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

மொடக்குறிச்சி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்களை  களம் கொண்ட தொகுதி மொடக்குறிச்சியாகும். தேர்தல் சீர்திருத்தத்திற்கு காரணமாக அமைந்ததும் இந்த தொகுதிதான். நதிகள் இணைப்பு விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி 1996 ஆம் ஆண்டு 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தொகுதி மொடக்குறிச்சியாகும். கொடுமுடி, சிவகிரி, அர்ச்சலூர், பாசூர், அவல்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், 730 ஆண்டுகள் பழமை வாய்ந்த […]

Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி சட்ட தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், மல்லாபுரம் என நான்கு பேரூராட்சிகளையும் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19 கிராம ஊராட்சிகளிலும் உள்ளடக்கியுள்ளது. தென்கரைக்கோட்டை கிராமத்தில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட தரை மண் கோட்டை இருக்கிறது. பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் கரும், நெல், பாக்கு, தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. 1977 ஆம் ஆண்டு முதல் மொரப்பூர் தொகுதியாக இருந்து வந்தது 2011இல் பாப்பிரெட்டிபட்டியாக  உருவெடுத்தது.அதிலிருந்து 3முறையும் அதிமுக வெற்றி பெற்றது. பாப்பிரெட்டிப்பட்டியில் மொத்தம் 2,59,471 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் ஆண் […]

Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

பென்னாகரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் ?

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி தென்னகத்தின் நயாகரா என்று அனைவராலும் அழைக்கப்படும் புகழ்பெற்ற ஒகேனக்கல் பாப்பாரப்பட்டி, ஏரியூர், நாகமரை பெரும்பாலை ஆகிய ஊர்கள் இடம்பெற்றுள்ளன. பென்னாகரம் 1951ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதியாக உருவாக்கப்பட்டது. இதுவரை 5 முறை திமுக வென்றுள்ளது. கடந்த 2016 தேர்தலில் திமுக சார்பில் பி.என்.பி இன்பசேகரன் போட்டியிட்டு வென்றார். பென்னாகரம் தொகுதியில் மொத்தம் 2,40,647 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களே இத்தொகுதியில் அதிகம். நீண்ட நாள் கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படுமா […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிள்ளியூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தமிழகத்தின் கடைசி அதாவது 234 தொகுதியான கிள்ளியூர் கன்னியாகுமரியின் கடை கோடியில் அமைந்துள்ளது. கேரளாவை கடல் மற்றும் சாலை மார்க்கமாக இணைக்கும் ஒரே ஊர் கிள்ளியூர். பழம்பெரும் தமிழ் புலவரும், தமிழ் சங்கம் வைத்திருந்தவர்களில் ஒருவருமான அதங்கோட்டாசான் குமரியை தமிழகத்தோடு இணைக்க போராடி உயிர் நீத்த பல தியாகிகள் கிள்ளியூரின் அடையாளமாக விளங்குகின்றனர். இதுவரை 11 சட்ட மன்றத் தேர்தல்களை சந்தித்துள்ள கிள்ளியூர் தொகுதியில் இதுவரை தேசிய கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக ராஜீவ் காந்தி […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் நாகராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலின் பெயரை வைத்தே நாகர்கோவில் என்று பெயர் வந்ததுள்ளது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த ஊர் நாகர்கோவில் ஆகும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை படித்த பள்ளி கோட்டாரில் உள்ளது. 1952ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி சந்தித்து வருகிறது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்து சட்டமன்றத்திற்காக முதல் தேர்தலை சந்தித்த நாகர்கோவில் பின்னர் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாகவும், தேர்தலை சந்தித்தது. 1967க்குப் […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி): மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது போடி தொகுதி. மா, பலா, இலவு, நெல்லி அதுமட்டுமின்றி ஏலக்காய், காபி, மிளகு போன்ற பணப்பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதமான தட்பவெப்ப நிலை கொண்ட போடியை குட்டி காஷ்மீர் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி புகழாரம் சூட்டி இருந்தார். போடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், அதிமுக 7 முறையும், திமுக 3முறையும் […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு மேற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் குறைபாடுகளும், எதிர்பார்ப்புகளும்…!!!

ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி இதுவாகும். ஈரோடு மாநகராட்சியின் குறிப்பிட்ட பகுதி மற்றும் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் ஈரோடு மேற்கு தொகுதியில் அடக்கம். கிராமங்களும் நகரங்களும் சரிபாதி அளவில் இந்த தொகுதியில் உள்ளனர். 2008 தொகுதி மறுசீரமைப்பின் போது உருவான தொகுதி இதுவாகும். அதன்பிறகு நடைபெற்ற 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவை சேர்ந்த கே.வி. ராமலிங்கமே வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியை பொறுத்தவரை ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி : மக்களின் எதிர்பார்புகள் என்ன?

விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழகமே தயாராகி வருகிறது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆதரவு திரட்டும் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், தொகுதி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். தந்தை பெரியார் கணிதமேதை ராமானுஜர் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்றழைக்கப்படும் ஈரோடு மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளடக்கியது ஈரோடு கிழக்கு தொகுதி. ஒருங்கிணைந்த ஈரோட்டில் இருந்து பிரிக்கப்பட்டு, 2008ஆம் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகர் சட்ட மன்ற தொகுதி: மக்களுடைய எதிர்பார்ப்பு என்ன ?

விருதுநகர் பருப்பு மற்றும் எண்ணெய் வணிகத்திற்கு புகழ்பெற்ற நகராக விளங்குகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த காமராஜர் பிறந்த ஊர் என்பதும், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் இட கோரி 78 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் பிறந்த ஊர் என்பதும் விருதுநகரின் தனி சிறப்புகள். விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம்4 முறையும், அதிமுக  இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஜனதா கட்சி, காங்கிரஸ், சரத் சின்ஹா காங்கிரஸ், […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அவர் விவசாயம் செய்ய சென்றுவிடுவார்… ஜனநாயக படுகொலை செய்கிறார்கள்… காங்கிரஸ் பொது செயலாளரின் விமர்சனம்…!!!

காங்கிரஸ் கட்சியில் பொது செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளர் சஞ்சய்தத்  செய்தியாளர்களிடம் அ.தி.மு.க. அரசை விமர்சித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளரான சஞ்சய்தத் செய்தியாளர்களிடம் கூறும் போது, தேர்தல் பரப்புரைக்காக பிப்ரவரி 27ஆம் தேதி ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ள இருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். அப்போது பல இடங்களில் தேர்தலுக்கான பிரச்சாரங்களையும் ராகுல்காந்தி மேற்கொள்ள இருக்கிறார் என அவர் கூறியுள்ளார் இதனையடுத்து பாண்டிச்சேரியின் முதலமைச்சரான நாராயணசாமியின் […]

Categories

Tech |