1957ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே இருந்த பத்மநாபபுரம் குமரித் தந்தை என அழைக்கப்படும் மார்சல் நேசமணி தலைமையில் நடைபெற்ற பெரும் போராட்டத்திற்குப் பின் தமிழகத்துடன் இணைந்தது. பத்மநாபபுரம் அரண்மனை, ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டி பாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் இங்கு அமைந்துள்ளன. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ், ஜனதா தளம், அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளனர். ஸ்தாபன காங்கிரஸ், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
