Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பத்பநாபபுரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

1957ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே இருந்த பத்மநாபபுரம் குமரித் தந்தை என அழைக்கப்படும் மார்சல் நேசமணி தலைமையில் நடைபெற்ற பெரும் போராட்டத்திற்குப் பின் தமிழகத்துடன் இணைந்தது. பத்மநாபபுரம் அரண்மனை, ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டி பாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் இங்கு அமைந்துள்ளன. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ், ஜனதா தளம், அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளனர். ஸ்தாபன காங்கிரஸ், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளச்சல் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் தொகுதி கடல் சார்ந்த பகுதி ஆகும். பண்டைய காலத்தில் துறைமுக நகரமாக விளங்கிய குளச்சல் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. குளச்சல் மற்றும் முட்டம் கடற்கரைகள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலையாக கருதப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மிகப் பழமைவாய்ந்த இரணியல் அரண்மனை இங்குதான் அமைந்துள்ளது. குளச்சல் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா தளம் மற்றும் […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இந்தியாவின் தெற்கு முனையில் கடை கோடியில் அமைந்துள்ளது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மிக முக்கியமான சுற்றுலா தலமாகும். கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவரின் பிரம்மாண்ட சிலை தமிழரின் பெருமையின் கம்பீரத்தை பறைசாற்றுகிறது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் 1 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. கன்னியாகுமரியின் தற்போதய எம்எல்ஏ திமுகவின் ஆஸ்டின். கன்னியாகுமரி தொகுதி மொத்த […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருச்செந்தூர் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகக் விளங்குகிறது. திருச்செந்தூர், குலசேகரபட்டினம் ஆன்மீக தலங்களாகவும், மணப்பாடு மற்றும் காயல்பட்டினம் சுற்றுலா தலங்களாகவும் விளங்குகின்றது. விவசாயமும், மீன் பிடித்தலும் முக்கிய தொழில்களாக உள்ளன. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 7 தேர்தல்களில் வென்று கைப்பற்றியுள்ளது. அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதய எம்எல்ஏ திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,43,375 ஆகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் விவசாயத்தை முழுமையாக சார்ந்துள்ள பகுதியாகும். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சியை உள்ளடக்கிய தொகுதியாகும். சுதேசி கப்பலை இயக்கிய வ.உ. சிதம்பரனார் பிறந்த ஊர் இதுதான். வீரன் வெள்ளையத்தேவன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரை தந்ததும் ஓட்டப்பிடாரம் தான். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சுதந்திரா கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. திமுக 2 முறை தொகுதியை கைப்பற்றியது. […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவில்பட்டி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். விவசாயம் கால்நடை வளர்ப்பு தீப்பெட்டி உற்பத்தி முக்கிய தொழில்களாக உள்ளது. கோவில்பட்டி கடலைமிட்டாய் தனி சுவையும், தனி புகழும் கொண்டது. நூற்பாலை, ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில்களும் இங்கு உள்ளன. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை வேட்பாளர் 1 முறையும் வென்றுள்ளன. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏவாக […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

விளாத்திகுளம் தொகுதியில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழில்களாக உள்ளன. கடற்கரை ஓரத்தில் உள்ள சில கிராம மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மகாகவி பாரதியார் பிறந்த எட்டையபுரம் இந்த தொகுதியில் தான் உள்ளது. வாரம் இருமுறை நடைபெறும் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை தென்மாவட்டங்களில் புகழ்பெற்றதாகும். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக 4 முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. தற்போதே எம்எல்ஏ அதிமுகவின் சின்னப்பன். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என சம்பந்தரும், தன் பொருநை புனல்நாடு என சேக்கிழாரும், பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திரு நதி என கம்பரும் பாடிய ஊர்தான் திருநெல்வேலி. வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி அல்வாவும் புகழ்பெற்றவை. திருநெல்வேலி தொகுதியில் 1952 முதல் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 3 முறை வென்றுள்ளது. தற்போதய  […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?

விடுதலைப் போராட்டத்தின் போது வ. உ. சிதம்பரனார் சுதேசி கப்பல் இயக்கிய ஊர் தூத்துக்குடி. இந்தியாவின் 12 பெரும் துறைமுகங்களில் ஒன்றாகவும் தூத்துக்குடி துறைமுகம் விளங்குகிறது. தூத்துக்குடியில் அனல் மின் நிலையங்கள் என ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. மீன்பிடித்தலும், உப்பு உற்பத்தி தொகுதியின் முக்கிய தொழில்களாக இருக்கின்றன. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதன்பின் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போது திமுகவின் கீதாஜீவன் எம்எல்ஏவாக […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ராதாபுரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!!

ராதாபுரம் தொகுதியில் மலர் விவசாயமும், மீன் பிடித்தலும் முக்கிய தொழில்களாக உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இஸ்ரோவின் உந்தும வளாகம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. திராவிட மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதி தமிழ் மொழிக்கு பெரும் பங்காற்றிய கால்டுவெல் வாழ்ந்து மறைந்த உடன்குடி இந்த தொகுதியில் தான் உள்ளது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக, அதிமுக, காந்தி காமராஜ், தேசிய காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தென்மாவட்டங்களில் நெற்களஞ்சியமாக அம்பாசமுத்திரம் பகுதி விளங்குகிறது. அம்பை 16 என ஊரின் பெயரிலேயே நெல் ரகம் இருப்பது பகுதியின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. பத்தமடை பகுதியில் தயாரிக்கப்படும் பாய்கள் மிகப் புகழ் பெற்றவையாகும். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் 1 முறை வெற்றி பெற்றுள்ளார். ஸ்தாபன காங்கிரஸ் 1 முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 முறை தொகுதியை […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது நாங்குநேரி சட்டமன்ற தொகுதி. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம், பல்வேறு நீர் ஓடைகள், அருவிகள் ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன. ராணுவ தகவல் தொடர்புக்கான ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளம் இந்த தொகுதி தான் உள்ளது. நாங்குநேரி பகுதியில் விளைவிக்கப்படும் ஏத்தன் வாழைக்காய்கள் வளைகுடா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன. ஜனதா தளம் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாளையம்கோட்டை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!!

மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் குவிந்துகிடக்கும் பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படுகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி அனைத்து அரசு மாவட்ட அலுவலகங்களும் இங்குதான் உள்ளன. கல்லக்குடி ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற கலைஞர் கைது செய்து அடைக்கபட்டது பாளையங்கோட்டை சிறையில் தான். 1957 முதல் 1971 வரை மேலப்பாளையம் தொகுதியாக இருந்தது. பின்னர் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆனது. பாளையங்கோட்டையில் நடைபெற்ற 10 தேர்தல்களில் […]

Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

வாசுதேவநல்லூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வாசுதேவநல்லூர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. கேரள எல்லையை ஒட்டிய இந்த தொகுதியில் தலையணை அருவியும், கோட்டை மலையாறு உள்ளிட்ட ஆறுகளும் உள்ளன. வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், மதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன. வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,40,367 பேர். செண்பகவல்லி […]

Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கடையநல்லூர் தொகுதி தென்னை மரங்கள், திராட்சை தோட்டங்கள், மாமரங்கள் ஆகியவற்றோடு வெங்காயம், தக்காளி அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. கயிறு தயாரிப்பு மற்றும் மூங்கில் நாற்காலிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. கடையநல்லூர் தொகுதியில் அதிகளவாக 6 அதிமுக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1 முறையும், திமுக 3 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் இருமுறை தொகுதியை வசபடுத்தியுள்ளனர். தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அபூபக்கர் ஆவர். கடையநல்லூர் […]

Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும்… எதிர்பார்ப்புகளும்…!

ஆலமரங்களும், குளங்களும் நிறைந்த பகுதியாக இருந்ததால் ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயரே ஆலங்குளம் எனக்கூறப்படுகிறது. ராமாயணத்தில் உள்ளபடி ராமர் வனவாசம் சென்ற போது வந்து சென்ற பகுதியாகவும் இது கருதப்படுகிறது. ஆலங்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களின் பெயர்கள் இராமாயணத்தோடு தொடர்புடையதாகவே உள்ளன. இங்குள்ள ஒரு மலையில் ராமனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. விவசாய மற்றும் பீடி சுற்றுதல் இப்பகுதியின் முக்கிய தொழில்களாக உள்ளன. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், […]

Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

புகழ்பெற்ற சங்கரநயினார் கோவில் அமைந்துள்ள பகுதியே சங்கரன்கோவில் ஆகும். மலர் விவசாயமும், விசைத்தறியும் முக்கிய தொழில்களாக உள்ளன. தென்காசி மாவட்டத்தில் ஒருபுறம் குற்றால அருவியால் செழிக்கும் இடங்கள் இருந்தாலும் மிக வறண்ட பகுதியான சங்கரன்கோவில் காட்சியளிக்கிறது. சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 9 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போது அதிமுகவின் ராஜலட்சுமி எம்எல்ஏவாக உள்ளார். இவர் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் […]

Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?

மதுரையை ஆண்ட பராக்கிரம பாண்டிய மன்னர் காசிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கிய நகரமே தென்காசி ஆனதாக கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குற்றால அருவிகள் இப்பகுதிக்கு அழகு சேர்க்கின்றன. தென்காசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 6 முறை வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் 1 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 4 முறையும், திமுக 2 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதய எம்எல்ஏ […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வேதாரண்யம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி விவசாயிகள், மீனவர்கள், உப்பள தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி. விடுதலை போராட்டத்தின் போது வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு காய்ச்சும் போராட்டம் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருத்துறைபூண்டி தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு 1962ஆம் ஆண்டு வேதாரண்யம் தொகுதி உருவானது. அதிகளவாக திமுக 6 முறை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. 3 முறை அதிமுக தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ கைத்தறித்துறை அமைச்சர் ஓ. எஸ். […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் இருந்த பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்டது கீழ்வேளூர் தனித்தொகுதி. 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின் போது இத்தொகுதி உதயமானது. விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் ஆகிய தொழில்கள் இங்கு பிரதானமாக உள்ளன. கிராம பகுதிகளை அதிக அளவில் கொண்ட தொகுதியாக கீழ்வேளூர் உள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த திருப்புகழை கீழ்வேளூர் தொகுதியில் தான் உள்ளது. கிறிஸ்தவர்களின் புகழ் பெற்ற தலமான வேளாங்கண்ணி மாதா ஆலயம் இங்குதான்அமைந்துள்ளது. […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பூம்புகார் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், பிரச்சனைகள் என்ன ?

ஆழிப்பேரலையால் மூழ்கடிக்கப்பட்ட ஆதி தமிழர் நாகரிகதின்  அடையாளச்சின்னம் பூம்புகார். சிலப்பதிகார காட்சிகளை கண் முன்னே விளக்கும் பூம்புகார் கலைக்கூடம் 1306 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாசிலா நாதர் ஆலயம் ஆகியவை புகழ்பெற்றவை ஆகும். இந்தியாவில் முதல் அச்சுக்கூடம், காகிதப்பட்டறை, பைபிளின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகியவை நிகழ்ந்த தரங்கம்பாடி, கம்பராமாயணம் எழுதிய கம்பர் பிறந்த தேரிழந்தூர் ஆகியவை பூம்புகார் தொகுதியில் தான் உள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை முக்கிய தொழிலாக பார்க்கப்படுகிறது. பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகப்பட்டினம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மாவட்டத்தின் தலைநகரை தன்னகத்தே கொண்டது நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி. இஸ்லாமியர்களின் மிக முக்கிய புனித தலமான நாகூர் இங்கு அமைந்துள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை பிரதானமாக இங்கு உள்ளவர்கள் நம்பியுள்ளனர். சோழர்கள் காலத்திலேயே புகழ் துறைமுக நகரமாக விளங்கியது நாகப்பட்டினம். நாகப்பட்டினம் தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளனர். அதிமுக 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் 1 முறையும், அதிக அளவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 முறையும் வெற்றி […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீர்காழி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தமிழ் இசை வளர்த்த மூவர்களான முத்து தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்த பிள்ளை பிறந்த ஊர் சீர்காழி. திரையிசையில் புகழ் பெட்ரா சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த ஊரும் இது தான். நவகிரக தளங்களில் புதன் தலமான திருவெங்காடு, செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவில் ஆகியவை இங்கு உள்ளன. விவசாயம் மற்றும் மீன் பிடித்தல் பிரதான தொழில்களாக உள்ளன. சீர்காழி தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 6 முறை […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பர்கூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் என்ன ?

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு 1977 ஆம் ஆண்டு பர்கூர் சட்டமன்ற தொகுதி உதயமானது. ஜெயலலிதா இந்த தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக முதலமைச்சரானார். அடுத்தத் தேர்தலிலேயே அவர் படு தோல்வி அடைந்ததும் பர்கூரில் தான். மாம்பழ சாகுபடியில் முன்னணி வகிப்பதோடு, குட்டி சூரத் என அழைக்கப்படும் அளவிற்கு ஜவுளித் தொழிலில் சிறந்து விளங்குவது தொகுதியில் சிறப்பம்சம். பர்கூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 2 முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தொகுதியின் தற்போதைய […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஊத்தங்கரை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை தொகுதியில் புகழ்பெற்ற பாம்பாறு அணை உள்ளது. விவசாயத்தை சார்ந்துள்ள இந்த பகுதியில் மா, குண்டு மல்லி, நெல், காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. நான்கு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை இந்த தொகுதியின் வழியே தான் செல்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரும் அனுமன் தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவிலும் இங்கு அமைந்துள்ளது. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை இருந்த ஊத்தங்கரை தொகுதி அதன்பிறகு அரூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற ஊத்தங்கரை […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு கடந்த ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. வரலாற்று மற்றும் ஆன்மிக சான்றுகளும், சைவ மற்றும் வைணவ ஆலயங்களும் நிறைந்த பகுதி மயிலாடுதுறை தொகுதி ஆகும். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் எம். கே. தியாகராஜ பாகவதர் பிறந்த ஊர் இதுவாகும். பொன்னியின் செல்வன் தந்த கல்கி, மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகியோர் வாழ்ந்த ஊர். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியை அதிகபட்சமாக திமுக 6 முறை கைப்பற்றியுள்ளது. […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதி ஓசூர். குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கக் கூடிய தொழில் நகரமாகவும் ஓசூர் உள்ளது. ஒரே நேர்கோட்டில் மலை மீது அமைந்துள்ள பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் கோவில்கள் புகழ் பெற்றவையாகும்.ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பண்ணை இங்குதான் உள்ளது. தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். ஓசூர் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவாக காங்கிரஸ் 9 முறை வெற்றி […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தளி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?

காடுகள், மலைகள் சூழ்ந்து இயற்கை வளம் கொண்ட பகுதியாக திகழும் தளி தொகுதி ‘லிட்டில் இங்கிலாந்து’ என அழைக்கப்படும் குளிர்பிரதேசம் ஆகும். தேன்கனிக்கோட்டையில் உள்ள யாரப் தர்கா அனைத்து மதத்தினரும் செல்லும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகும். 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தளி தொகுதியில் காங்கிரஸ் நான்கு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக, ஜனதா கட்சி, பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் தலா 1 முறை வென்றுள்ளனர். தற்போது […]

Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் கிருஷ்ணகிரி. மேலும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பன்முகத்தன்மை கொண்ட மாவட்டமாக உள்ளது. விவசாயம் மற்றும் பால் உற்பத்தியை பிரதானமாக நம்பியுள்ள தொகுதி இதுவாகும். நெல், ராகி, சோளம், துவரை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. மா மற்றும் மல்லி பூ சாகுபடி இங்கு அதிகம். கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக 6 முறை, அதிமுக 6 முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ் இருமுறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

வீரபாண்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் பிரச்சனைகளும்… எதிர்பார்ப்புகளும்…

சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி தொகுதி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பலமுறை போட்டியிட்டு வென்று தொகுதியாகும். மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை இந்த தொகுதியில் தான் உள்ளது. விசைத்தறி, மலர் சாகுபடி, வெள்ளிக்கொலுசு தயாரிப்பு, கயிறு உற்பத்தி இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் முதலில் தொகுதி உருவாக்கப்பட்ட 1957 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சி வென்றது. தொகுதியின் தற்போதைய உறுப்பினராக அதிமுகவின் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மேற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி கடந்த 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு பின் உருவான புதிய தொகுதி ஆகும். சேலம் இரண்டாவது மற்றும் ஓமலூர் தொகுதியில் இருந்து சில பகுதிகளை பிரித்து மேற்கு தொகுதி உருவாக்கப்பட்டது. வெள்ளி கொலுசு தயாரிப்பு மற்றும் கயிறு திரிப்பது ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. செங்கல் சூளைகளும் இங்கு அதிகம். தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 2 சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் வெங்கடாசலம் எம்எல்ஏவாக […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் வடக்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

1951ஆம் ஆண்டு சேலம் புறநகர் தொகுதியாக இருந்தது பின்னர் சேலம் இரண்டாவது தொகுதி என்றாகி, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மறுசீரமைப்பில் பெயர் மாற்றம் பெற்றது சேலம் வடக்கு தொகுதி. விவசாயமும், கைத்தறி மற்றும் கொலுசு உற்பத்தியும் லாரி தொழிலும் இத்தொகுதியில் அதிகம். சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிகளவாக திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. தேமுதிக மற்றும் பாமக தலா  1 முறை தொகுதியை […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

எடப்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தற்போதய முதலமைச்சரால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள தொகுதி. மீண்டும் அவரை போட்டியிடும் இந்த தொகுதியில் விவசாயமும் விசைத்தறியில் முக்கிய தொழிலாகும். எடப்பாடியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. பாமக 3 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி மொத்தம் 2,84,378 வாக்காளர்கள் உள்ளனர். விசைத்தறியும், விவசாயமும் நலிவடைந்ததால் கூலி வேலைக்கு பிற மாவட்டங்களுக்கு செல்லும் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சங்ககிரி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மாவட்டத்தின் சங்ககிரி தொகுதி லாரி பட்டறை தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். இப்பகுதியில் லாரி பாடி பில்டிங் தொழிலும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் மானாவாரி பயிர்கள் மட்டுமே இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன. எனினும் காவிரி கரையோரம் உள்ள 3 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்கின்றனர். தற்போதைய சபாநாயகர் தனபால் சங்ககிரியில் 2001ஆம் ஆண்டு வெற்றி பெற்று ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆனார். சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் அதிகமாக அதிமுக 7 முறை வெற்றி […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் தெற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மாநகராட்சி பகுதியை கொண்ட தொகுதியே சேலம் தெற்கு. இங்கு கைத்தறி, பாட்டுத்தறி, விசைத்தறி, ஜவுளி ஏற்றுமதி, சாய தொழிற்சாலை, வெள்ளி மற்றும் தங்க நகை ஆபரணம் தயாரிப்பு ஆகியவை பிரதான தொழிலாக இருந்து வருகின்றன. வெளிமாநிலங்களில் பரவலான வரவேற்பைப் பெற்ற சேலம் வெண்பட்டு வேஷ்டிகளுக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இங்குள்ள கோட்டை மாரியம்மன் கோவில் மிகுந்த புகழ் பெற்றதாகும். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே சேலம் நகர் மற்றும் புறநகர் என இருந்த தொகுதிகள், […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும்… எதிர்பார்ப்புகளும்…!!!

மலை பிரதேசமாக உள்ள சேலம் மாவட்டத்தின் ஏற்காடு தொகுதி முழுமையாக விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு முக்கிய பயிராக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. பாக்கு மற்றும் தென்னை வளர்ப்பும் அது சார்ந்த தொழில்களும் இங்கு அதிகம். கருமந்துறை பகுதியில் விளையும் கடுக்காய் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பழங்கியினருக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2 தொகுதிகளில் ஏற்காடு ஓன்று. ஏற்காடு தொகுதியில் அதிக அளவாக அதிமுக 8 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மாவட்டத்தில் வசிஷ்ட ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளதால் ஆற்றூர் என அழைக்கப்பட்டு, பின்னர் ஆத்தூர் என மாறியதாக கூறப்படுகிறது. ஆத்தூர் தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு மரவள்ளி, பருத்தி, மஞ்சள், மற்றும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலா 4 முறை தொகுதியில் கைப்பற்றியுள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகான முதல் இரண்டு தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் சின்னதம்பி. […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

ஓமலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் குறைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன ?

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமலூர் சட்டமன்ற தொகுதி. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே ஓமலூர் சட்டமன்ற தொகுதி உருவானாலும் அடுத்த இரண்டு தேர்தல்களில் தாரமங்கலம் தொகுதியின் சேர்க்கப்பட்டிருந்தது. பின்னர் தனி தொகுதியாக உருவாக்கப்பட்டு பொது தொகுதியாக மாறிய ஓமலூர் தொகுதியில் அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், திமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. 1989 தேர்தலில் அதிமுகவின் ஜெயலலிதா அணி வென்றது. பாமக […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

கெங்கவல்லி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!

சேலம் மாவட்டத்தில் தலைவாசல் சட்டமன்றத் தொகுதி 2010ஆம் ஆண்டு மறுசீரமைப்பில் எந்த கெங்கவல்லி என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இது முழுமையாக விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள தொகுதி. இங்கு தயாரிக்கப்படும் மரச்சிற்பங்கள் வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 1952 முதல் 2006 தேர்தல் வரை தலைவாசல் தொகுதியாக இருந்த நிலையில் காங்கிரஸ் 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. அதிமுக 2 முறை வென்றுள்ளது. […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

தமிழ்நாடு கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது மேட்டூர் சட்டமன்ற தொகுதி. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூருக்கு தண்ணீர் கொடுப்பது இங்குள்ள மேட்டூர் அணைதான். அனல் மின் நிலையம் நீர் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் சட்ட மன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பிரஜா சோசியலிஸ்ட் கட்சிகள் தலா இரு முறையும் வென்றுள்ளன. திமுக, பாமக, தேமுதிக மற்றும்  மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். அதிகளவாக அதிமுக 6 […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வென்ற தொகுதியாகும். ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்கா அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் புகழ்பெற்ற தலமாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்பில் முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்ததையடுத்து கடலாடி தொகுதி நீக்கிவிட்டு முதுகுளத்தூர் தொகுதியை தொடர தேர்தல் ஆணையம் அறிவித்தது. வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் முதுகுளத்தூரில் முக்கிய தொழிலாக விவசாயமே உள்ளது. சட்டமன்ற தொகுதியில் பார்வர்டு பிளாக் 2 முறையும், சுதந்திரக் கட்சி ஒரு […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் புகழ்பெற்ற இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் போன்றவை அமைந்துள்ளன. சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்த இராமலிங்க விலாசம் அரண்மனை வரலாற்று சின்னமாக உள்ளது. பாம்பன் ரயில் பாலம், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்து வளர்ந்த இடம் போன்றவையும் தொகுதியின் அடையாளங்கள். கடற்படை, கடலோர காவல் படை, கடற்படை பருந்து விமான தளம், முக்கிய பாதுகாப்பு படை முகாம்கள் இங்கு உள்ளன. ராமநாதபுரம் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பரமக்குடி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ராமநாதபுரம் மாவட்டத்தில் மையப்பகுதியில் மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அமைந்துள்ளது. இங்கு விளைவிக்கப்படும் மிளகாய் மற்றும் பருத்தி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எமனேஸ்வரம் பகுதியில் தயாரிக்கப்படும் பருத்தி மற்றும் பட்டு சேலைகளுக்கு வெளிமாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. நைனார் கோவிலில் உள்ள நாகநாதர் ஆலயம் மிகப் புகழ்பெற்றவை ஆகும். பரமக்குடியில் அதிமுக 7 முறையும், அக்கட்சி இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதா அணி 1 முறையும் வெற்றி பெற்றது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இயற்கை சூழ்ந்த பகுதி என்பதால் சிறந்த சுற்றுலா மையமாக விளங்கும் கொடிவேரி அணை, குண்டேரிப்பள்ளம் அனை உள்ளதாலும் கடந்த 40 ஆண்டுகளாக அதிக அளவில் படப்பிடிப்பு நடைபெறுகின்றன. இதனால் குட்டி கோடம்பாக்கம் என்றும் கோபிசெட்டிபாளையம் அழைக்கப்படுகிறது. கோபிசெட்டிபாளையம் 1952 இல் முதன்முதலாக சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதுவரை நடந்த தேர்தல்களில் 9 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தொடக்கத்தில் 3 தேர்தல்களில் காங்கிரஸ், ஒருமுறை சுதந்திரா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. ஏற்கனவே 6 […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

அந்தியூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

அந்தியூரில் ஒருபுறம் 10 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு, மற்றொருபுறம் 18 கிலோமீட்டர் தொலைவில் தமிழகத்தின் ஜீவ நதியான காவிரி ஆறு ஓடுகிறது. புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவில் அதனை ஒட்டி நடக்கின்ற குதிரை சந்தையும் உலகப்புகழ் பெற்றவை. அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் பர்கூர், தாமரைக்கரை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. முதன்முதலாக அந்தியூர் தொகுதி 1962ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானி சாகர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் தொகுதியில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய மண் அணையான பவானிசாகர் அணை, புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என பல்வேறு புகழ்பெற்ற இடங்கள் அமைந்துள்ளன. 2011ம் ஆண்டு வரை சத்தியமங்கலம் பவானிசாகர் என இரு தொகுதிகள் இருந்தது. இரண்டு தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வாக்காளர்கள் என மாறி மாறியே வெற்றி பெற்றுள்ளனர். தொகுதி சீரமைப்புக்கு பிறகு 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ஒன்றுபட்ட பவானிசாகர் தொகுதியாக மாறியது. […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பாபநாசம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன ?

விவசாயத்தை முழுமையாக நம்பி உள்ள பாபநாசம் தண்ணீர் பஞ்சம் இன்றி முப்போகம் விளையும் தொகுதி ஆகும். காவிரி, கொள்ளிடம், குடஉருட்டி உள்ளிட்ட  ஆறுகள் நிறைந்த வளமான இப்பகுதியில் செங்கற்களால் கட்டப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது. உலோக சிலைகள் தயாரிப்பு, மரத்தாலான தேர்கள் தயாரிப்பு, பாய் தயாரிப்பு மற்றும் நெசவுத் தொழிலும் நடைபெறுகிறது. பாபநாசம் தொகுதியில் திமுக ஒரு முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிகமாக காங்கிரஸ் 8 முறையும், தமிழ் மாநில […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு தொகுதியில் நெல், தென்னை, கரும்பு ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் விவசாய பூமியாகும். தொகுதியின் பிரதான நீராதாரமாக 90 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லணை கால்வாய் உள்ளது. ஒரத்தநாடு தொகுதியில் 6 முறை திமுகவும், ஐந்து முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. ஒருமுறை காங்கிரஸ் கட்சி தொகுதியை கைப்பற்றியுள்ளது தொகுதியின் தற்போதய எம்.எல்.ஏ. திமுகவின் எம். ராமச்சந்திரன். ஒரத்தநாடு தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,43,014 ஆகும். ஒரத்தநாடு தொகுதியில் விவசாயமே பிரதான […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருவிடைமருதூர் கோவில்கள் நிறைந்த தொகுதியாகும். மகாலிங்கேஸ்வரர், திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயம் இங்கு அமைந்துள்ளன. நவகிரக தலங்களான சூரியனார் கோவில், அக்னீஸ்வரர் ஆலயம் போன்றவையும் இங்கு உள்ளன. தொகுதியின் முக்கிய தொழில்களாக விவசாயமும், கைத்தறி பட்டு நெசவுத் தொழிலும் உள்ளன. பட்டுப் புடவைகளுக்கு புகழ்பெற்ற திருபுவனம் இங்குதான் உள்ளது. திருவிடைமருதூர் தொகுதியில் 1977 முதல் இதுவரை நடைபெற்ற 10 தேர்தல்களில் 6 முறை திமுக வெற்றிபெற்றுள்ளது. அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.தொகுதியின் […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருவையாறு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தஞ்சை மாவட்டத்தின் திருவையாறு தொகுதி சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் வாழ்ந்த தொகுதியாகும். சுற்றிலும் காவிரி, குடமுருட்டி, கொள்ளிடம், வெண்ணாறு, ஆகிய ஐந்து ஆறுகள் இருப்பதால் திருஐந்துஆறு திருவையாறு என பெயர்பெற்றது. வாழை, கரும்பு, தோட்டக்கலை பயிர்கள் இப்பகுதியில் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. திருவையாறு தொகுதியில் திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 2 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ திமுகவின் துரை சந்திரசேகரன் உள்ளார். தொகுதியின் மொத்த […]

Categories

Tech |