Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டம் முழுவதிலும்… 116 வேட்பாளர்களை பின்னுக்குத்தள்ளிய நோட்டா… சட்டமன்ற தேர்தல் முடிவுகள்…

நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிட்ட 140 வேட்பாளர்களில் 116 வேட்பாளர்களை விட நோட்டாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றுள்ளது. அனைத்து தொகுதியிலும் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி என பல கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என 140 பேர் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. […]

Categories
அரசியல் கடலூர் மாவட்ட செய்திகள்

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு விளங்குகிறது. வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகியவை விவசாயத்திற்கு முக்கிய பாசனமாக இருக்கிறது. குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதியில் குறிஞ்சிப்பாடி, வடலூர் ஆகிய 2 பேரூராட்சிகளும், 59 ஊராட்சிகளும் உள்ளன. 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் 9 முறை திமுகவும்,4 முறை அதிமுகவும் வென்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏவாக திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னிர்செல்வம். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,35,885 […]

Categories
அரசியல் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம் மற்றும் ஆலங்காயம் என இரு பேரூராட்சிகள் மற்றும் 45 ஊராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியின் எம்எல்ஏவாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில் உள்ளார். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,43,058 ஆகும். இத்தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயமே இருக்கிறது. நெல், கரும்பு, பருத்தி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் 130க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே மேம்பாலம் […]

Categories
அரசியல் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?

ஜோலார்பேட்டை தொகுதி சென்னை, சேலம், மங்களூரு, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற பெரு நகரங்களை இணைக்க கூடிய தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான சந்திப்பாகும். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையை தன்னகத்தே கொண்ட ஒரு தொகுதி.  2011 ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை தனி சட்டமன்ற தொகுதியாக உருவானது. இதுவரை இரண்டு தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. இரண்டு தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏ வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஆகும். நாட்றாம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

குமாரபாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

குமாரபாளையம் பகுதியில் ஜவுளி, நெசவு, விவசாயம் ஆகியவை பிரதான தொழில்களாக இருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட குமாரபாளையம் தொகுதி இதுவரை இரண்டு தேர்தல்களை சந்தித்துள்ளது. இரு தேர்தல்களிலும் அதிமுகவை சேர்ந்த தற்போதைய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வென்றுள்ளார்.  இத்தொகுதியில் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, சேர்ந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர், மல்லசமுத்திரம் உள்ளிட்ட 19 பேர் பேரூராட்சிகள் உள்ளன. ஜவுளி, லுங்கி, துண்டு என விசைத்தறி உற்பத்தியும், நூற்பாலைகள், நூலுக்கு சாயம் ஏற்றுதல் என்று […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் எனப்படும் ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தலா இருமுறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 7 முறையும், சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் ஒரு முறையும் வென்றுள்ளார். தற்போதைய எம்.எல்.ஏ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். ஆர்கே நகர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,62,738 ஆகும். சென்னை பெரு வெள்ளத்தில் தத்தளித்த பகுதிகளில் ஒன்றாக ஆர்கே நகர் இருந்தது.குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் பயன்படுத்த […]

Categories
அரசியல் திருப்பூர் மாவட்ட செய்திகள்

பல்லடம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பிரஜா சோசலிஸ்ட் கட்சி 3 முறையும், காங்கிரஸ் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 7 முறையும், திமுக 2 முறையும் கைப்பற்றியுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ அதிமுகவில் நடராஜன். பல்லடம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,87,111 ஆகும். பல்லடம் பகுதியில் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது பல ஆண்டு கால எதிர்பார்ப்பாக உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். அரசு மருத்துவமனையை தரம் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும் கைப்பற்றியுள்ளனர். பிரஜா சோசியலிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தலா இரு முறை வெற்றி பெற்றுள்ளனர். ஜனதா கட்சி  ஒரு முறை வென்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏ திமுகவின் கார்த்திக். சிங்காநல்லூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,23,614 ஆகும். சிறு குறு தொழில்களுக்கான நவீன தொழிற்பேட்டை உருவாக்க வேண்டும் என்பது தொழில் துறையினரின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

தனி தொகுதியான வால்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக 3 முறையும், அதிமுக 4 முறையும் கைப்பற்றியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் தலா இரு முறை வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறை வென்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் கஸ்தூரி வாசு. தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,05,335 ஆகும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்பதும் தோட்ட தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. வால்பாறையை […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 9 முறை தொகுதியை கைப்பற்றி உள்ளது. தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன். பொள்ளாச்சி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,25,777 ஆகும். பொள்ளாச்சியில் தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும். இளநீருக்கு 25 ரூபாயும், தேங்காய்க்கு 30 ரூபாயும் ஆதரவு விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. பொள்ளாச்சி சந்தையில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பது […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக இரு முறை வென்றுள்ளது. அதிமுக 8 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போதைய எம்எல்ஏ அதிமுகவினர் ஓ.கே. சின்னராஜ் மேட்டுப்பாளையம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,95,802 ஆகும். கருவேப்பிலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையும், கருவேப்பிலையிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. விளைநிலங்களில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் […]

Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

கரூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?

கரூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறையும், அதிமுக 7 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர். கரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,44,174 ஆகும். சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல், அமராவதி மற்றும் காவிரி ஆறு மாசடைந்து விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாய கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

முசிறி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

முசிறி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒரு முறையும், காங்கிரஸ் இரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. அதிக அளவாக அதிமுக 8 முறை வென்றுள்ளது. தற்போதய எம்.எல்.ஏ அதிமுகவின் செல்வராசு. முசிறி தொகுதியில் மொத்தம் 2,32,117 வாக்காளர்கள் உள்ளனர். முசிறி பேருராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. தாத்தையங்கார்பேட்டை பகுதியில் கை கைத்தறி நெசவு தொழில் நலிந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

துறையூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

துறையூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் இரு முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் ஸ்டாலின் குமார். துறையூர் சட்டமன்றத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,25,545 ஆகும். புளியஞ்சோலை ஐயாறு நதியில் பாசன வாய்க்கால் ஏற்படுத்துவதன் மூலம் பாசன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. நெசவு மற்றும் தங்க நகை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக, இந்திய கம்யூனிஸ்ட், ஜனதா கட்சி மற்றும் ஸ்தாபன காங்கிரஸ் தலா ஒரு முறை வென்றுள்ளனர். அதிகளவாக அதிமுக 9  முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. 2011 தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றார். சொத்து குவிப்பு வழக்கில் அவர் தண்டிக்கப்பட்டதால் இடைத் தேர்தலை சந்தித்தது. தற்போதைய எம்.எல்.ஏ அதிமுக அமைச்சர் வளர்மதி. ஸ்ரீரங்கம் தொகுதியில் மொத்தம் 3,10,739 வாக்காளர்கள் உள்ளனர். ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி உள்ள அடிப்படை […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

மணப்பாறை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

1977 ஆம் ஆண்டு முதல் மருங்காபுரி தொகுதியாக இருந்தது மறுசீரமைப்பில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. இங்கு காங்கிரஸ் மற்றும் திமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 8 முறை தொகுதி கைப்பற்றியுள்ளது. மணப்பாறை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,88,990 ஆகும். தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் ஆர். சந்திரசேகர். மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பதும் […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி மேற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

திருச்சி இரண்டு என அழைக்கப்பட்டு வந்த தொகுதி மறுசீரமைக்கப்பட்டு தற்போது திருச்சி மேற்கு தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ  திமுகவின் முதன்மை செயலாளர் கே.என். நேரு. திருச்சி மேற்கு தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,68,379 ஆகும். திருச்சி மாநகராட்சியின் மையப் பகுதியாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் நிலையில், ஒருங்கிணைந்த பேருந்து […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருச்சி ஓன்று அழைக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் திருச்சி கிழக்கு என பெயர் மாற்றம் பெற்றது. இங்கு காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதைய எம்.எல்.ஏ அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி கிழக்கு தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,54,427 ஆகும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது. சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

திருச்செங்கோடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியை அதிமுக 7 முறையும், திமுக 3 முறையும் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸ் 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர் தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ அதிமுகவின் பொன். சரஸ்வதி. திருச்செங்கோடு தொகுதியில் மொத்தம் 2,30,316 வாக்காளர்கள் உள்ளனர். திருச்செங்கோட்டில் ரிக் வாகன தயாரிப்பை மேம்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் லாரி  கட்டுமான தொழிலை ஒருங்கிணைத்து ஆட்டோ நகர் அமைக்க வேண்டும் என்பது […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

பரமத்தி வேலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

கபிலர்மலை தொகுதியாக இருந்து மறுசீரமைப்பில் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. திமுக மற்றும் அதிமுக தலா 5 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். பாமக 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது திமுகவின் கே.எஸ். மூர்த்தி எம்.எல்.ஏவாக உள்ளார். பரமத்திவேலூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,20,986 ஆகும். ராஜவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால் ஏரி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும். இடும்பன்குளம் மற்றும் பல்லக்காபாளையம் ஏரிகளை […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

ராசிபுரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், பிரச்சனைகளும் என்ன ?

ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 8 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் இரு முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதய எம்எல்ஏ அமைச்சர் சரோஜா. ராசிபுரம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,36,060 ஆகும். பட்டு மற்றும் நெய் உற்பத்தி ராசிபுரத்தில் அடையாளங்களாக உள்ளன. மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்பது கோரிக்கையாகவே நீடிக்குறது. அனைத்து பேருந்துகளும் நகரத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என்றும், சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

தொகுதி மறுசீரமைப்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியின் எம்எல்ஏவாக அமைச்சர் தங்கமணியே உள்ளார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,54,222 ஆகும். விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். சாலைகளில் குப்பைகளை கொட்டுவதால் […]

Categories
அரசியல் நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக 6 முறையும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் கே.பி.பி. பாஸ்கர். நாமக்கல் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,57,048 ஆகும். முட்டை அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நாமக்கலில் கோழிப் பண்ணைகளுக்கு என தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது. முட்டைகளைப் பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மயிலம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட மயிலம் தொகுதியில் இதுவரை இருமுறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கு ஒருமுறை அதிமுகவும், ஒருமுறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் மாசிலாமணி. மயிலம் தொகுதியில் மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,19,868 ஆகும். மயில் வடிவ மலையாக மாறி தவம் புரிந்த சூரபத்மனின் கோரிக்கையின் படி மயிலசலம் என அழைக்கப்பட்டு அதுவே மருவி மயிலம் ஆனதாக கூறப்படுகிறது. வெண்மணியாத்தூரில்  திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிப்காட் அதிமுக அரசால் கண்டுகொள்ளபடாமல் விடபட்டதாக […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இதுவரை நடைபெற்ற இரு தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர். திமுக எம்.எல்.ஏவாக இருந்த ராதாமணி உரியிழந்ததால் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் முத்தமிழ் செல்வன். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர். விக்கிரவாண்டி இடை தேர்தலின் போது அரசு கலை கல்லூரி உருவாக்கபடும், நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக நிறைவேற்றபடும் என பல வாக்குறுதிகளை […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செஞ்சி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

செஞ்சி சட்ட மன்ற தொகுதியை திமுக 8 முறை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், அதிமுக, பாமக மற்றும் சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு முறை வென்றுள்ளது. தற்போதைய எம்.எல்.ஏ திமுகவின் மஸ்தான். செஞ்சி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,60,159 ஆகும். செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்றும், மலை உச்சிகளில் உள்ள கோட்டைகளை காண ரோப் கார் வசதி செய்து தர வேண்டும் என்றும் மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுகின்றனர். […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை  வென்றுள்ளார். திமுக 8 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதய எம்எல்ஏவாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளார். விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,60,970 வாக்காளர்கள் உள்ளனர். விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இந்த தொகுதியில் சர்க்கரை ஆலைகளிடமிருந்து நிலுவைத் தொகையை பெற்றுத் தர எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கரும்பு விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. தொழிற்சாலைகள் உருவாக்க படாததால் வேலைதேடி வெளி மாவட்டங்களுக்கு […]

Categories
அரசியல் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும் வென்றுள்ளன. பாமக 2 முறையும் தேமுதிக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதைய எம்எல்ஏ திமுகவின் வரலட்சுமி. செங்கல்பட்டு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4,26,535 ஆகும். பாதாளசாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என்ற அரசு அரசின் அறிவிப்பு பல ஆண்டுகளாக வெற்று அறிவிப்பாகவே உள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை தேவை என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது. […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் கோவில்களில் நகரமாகவும் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த ஊர் என்று சிறப்பையும் இந்த ஊர் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் கே.எம்.பி.பி., காங்கிரஸ் மற்றும் பாமாக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன. திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன.தொகுதியின் தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் எழிலரசன். காஞ்சிபுரம் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3,08,406 ஆகும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் 1 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வென்றுள்ளது. அதிமுக மற்றும் திமுக தலா 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் சுந்தர். உத்திரமேரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,59,633 ஆகும். தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். முறையாக தூர்வாரப்படாததால் ஒரு போகத்திற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள […]

Categories
அரசியல் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் இதயவர்மன். திருப்போரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,93,251 ஆகும். மாமல்லபுரத்தில் படகுகளை நிறுத்துவதற்காக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை என்ற […]

Categories
அரசியல் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 4 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர்.  தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் புகழேந்தி. மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,26,3463  ஆகும். மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி என்பதால் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சோளிங்கர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?

மலைப்பகுதியில் நரசிம்ம அவதாரத்தில் காட்சி அளித்ததால் சிம்மபுரம் என்றும், சோழர்கள் ஆண்டதால் சோழசிம்மபுரம் என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக லட்சுமி நரசிங்க சுவாமி மற்றும் யோக ஆஞ்சநேயர் சுவாமி கோவில் இங்கு அமைந்துள்ளது. ஹைதர்அலியின் மைசூர் படைக்கும் திப்பு சுல்தானின் தலைமையிலான படைக்கும் இப்பகுதியில் போர் நடைபெற்றது. உயிரிழந்த சிப்பாய்களின் நினைவாக உருவாக்கப்பட்ட காஜா சாகிப் கல்லறை இங்கு அமைந்துள்ளது. விவசாயமும், நெசவும் முக்கியத் தொழில்களாக உள்ளன. சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆற்காடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பல்லவர், சோழர், விஜயநகர ஆட்சிக் கால பாரம்பரியம் கொண்ட பகுதியாக ஆற்காடு உள்ளது. ராபர்ட் கிளைவ் ஆற்காட்டை கைப்பற்றியதன் நினைவாக பாலாற்றங்கரையில் டெல்லி கேட் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு காடுகள் சூழ்ந்து இருந்ததால் ஆறு காடு என அழைக்கப்பட்டு பின்னர் அதுவே மருவி ஆர்க்காடு ஆனதாக கூறப்படுகிறது. தொகுதியின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன. பாமக […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

அருந்தமிழ் குன்றமாக இருந்த ஊர் பெயர் ஆறு முக்கிய ஊர்களை இணைப்பதால் அரக்கோணம் என மாறியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் ரயில் சேவை தொடங்கிய போதே அரக்கோணத்தில் ரயில் நிலையம் செயல்பட்டுள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஓடுதளத்தை கொண்ட கடற்படைத் தளமும், ஹெலிகாப்டர் பயிற்சிப் பள்ளியும் உள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான பயிற்சி பள்ளியும் இங்கு செயல்பட்டு வருகிறது. விவசாயமும், நெசவும் பிரதான தொழில்களாக உள்ளன. அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ஒருமுறை சுயேச்சை வேட்பாளர் […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வட ஆர்க்காடு மாவட்டம் ஆக இருந்து 1996 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டமான நிலையில் 2019ஆம் ஆண்டு ராணிப்பேட்டையை  தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. செஞ்சி ஆண்ட மன்னன் ராஜா தேசிங்குவின் மனைவியான ராணிபாய் பெருமையை பறைசாற்றும் விதமாக ராணிப்பேட்டை என்ற நகரை ஆற்காடு நவாப் நிர்மாணித்ததாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவின் முதல் ரயில் சேவை சென்னை ராயபுரத்தில் இருந்து வாலாஜா வரை இயக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் முதல் நகராட்சியும் வாலாஜாபேட்டை தான். ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கந்தர்வகோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வானம் பார்த்த பூமியான கந்தர்வகோட்டை வறட்சி பகுதியாகவே காட்சியளிக்கிறது. நார்த்தாமலையில் கற்கோவில்கள் மற்றும் விஜயாலய  சோழனின் குடைவரை கோவில்கள் அமைந்துள்ளன. குன்றாண்டார் கோவில் அருகே குதிரைகள் பூட்டிய தேர் மண்டபம் மேலும் சிறப்பு சேர்க்கிறது. முந்திரி அதிக அளவில் விளைவிக்கப்படும் பகுதியாகவும் கந்தர்வகோட்டை உள்ளது. தொகுதி மறுசீரமைப்பில் உருவான கந்தர்வகோட்டை தொகுதி இரு தேர்தல்களை சந்தித்துள்ளது. இரு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றிபெற்றுள்ளது. தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் நார்த்தாமலை ஆறுமுகம். கந்தர்வக்கோட்டை தொகுதியின் மொத்த 2,01,071 வாக்காளர்கள் உள்ளனர். […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அறந்தாங்கி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதி விவசாயத்தையும், மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக நம்பியுள்ளது. அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில், கோட்டைப்பட்டினம் ராவுத்தர் அப்பா தர்காவும் புகழ் பெற்றதாகும். அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 1 முறையும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். திமுக 4 முறையும், அதிமுக அதிக அளவாக 7 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போதைய அதிமுவின் எம்எல்ஏ ரத்தினசபாபதி. அறந்தாங்கி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,36,040 பேர். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

விராலிமலை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் தொகுதி கலைக்கப்பட்டு விராலிமலை சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற சித்தன்னவாசல் குகைவரை ஓவியம் இத்தொகுதியின் சிறப்பு. அருணகிரி நாதருக்கு அஷ்டமா சித்தி என்னும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை முருகன் கற்று தந்ததாகக் கருதப்படும் விராலிமலை முருகன் கோவில் இங்கு அமைந்துள்ளது. தேசிய பறவையான மயில் இப்பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது. சிறு குறு தொழில்கள் அதிகம் உள்ள பகுதியாக விராலிமலை உள்ளது. விராலிமலை தொகுதியில் உருவாக்கப்பட்ட பின் நடைபெற்ற […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமயம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருமயம் சோழ பாண்டியப் பேரரசுகளின் எல்லையாக இருந்த பகுதி. முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தொகுதி. இராமநாதபுரம் சேதுபதி மன்னர் விஜயரகுநாத சேதுபதியால் கட்டப்பட்ட வரலாற்று சின்னமாக மலைக்கோட்டை திருமயத்தில் அமைந்துள்ளது. சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் ஒரே சுற்றுச் சுவருடன் கூடிய இடத்தில் இருப்பது திருமயத்தில் சிறப்பு. மேலும் ஒரே கல்லில் அமைந்துள்ள குடைவரைக் கோயிலும் தொகுதியின் பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது. திருமயம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 6 முறை வென்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக3 […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மன்னராட்சியின் கீழ் தனி சமஸ்தானமாகத் திகழ்ந்த பகுதி புதுக்கோட்டை. ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இன்றும் மன்னர் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களே செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், சமூகப் போராளியுமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்ததும் புதுக்கோட்டையில் தான். ஒரு பகுதியில் விவசாயத்தையும், பரவலாக சிறு தொழில் நிறுவனங்களையும் கொண்ட பகுதியாக உள்ளது. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக 3 […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

முழுமையாக விவசாயத்தை சார்ந்து உள்ள பகுதியாக ஆலங்குடி தொகுதி உள்ளது. மா, பலா, வாழை என முக்கனிகளும் விலையும் பூமி ஆகும். விவசாயம் சார்ந்த தொழில்களான கடலை மில்களும், கயிறு தயாரிக்கும் சிறு ஆலைகளும் இங்கு உள்ளன. ஆசியாவிலேயே குதிரை சிலை உள்ள குலமங்கலம் குதிரை கோவில்இத்தொகுதியில் தான் அமைந்துள்ளது. ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ஜெயங்கொண்டம் தொகுதியில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்கள் கட்டிடக்கலையின் பெருமையாக விளங்கும் பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு கட்டிடக்கலையின் சான்றாக விளங்குகிறது. நிலக்கரி படிமம் அதிக அளவில் கிடைக்கும் தொகுதியாகவும் இது உள்ளது. விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இப்பகுதியில் முந்திரி அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஜெயங்கொண்டான் சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக மற்றும் காங்கிரஸ் தலா 4 முறை வென்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர் மற்றும் பாமக தலா 1 […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

2001ஆம் ஆண்டு கலைஞரால் உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கலைக்கப்பட்டு மீண்டும் 2007 ஆம் ஆண்டு கலைஞரால் உருவாக்கப்பட்ட மாவட்டம் அரியலூர். கலியுக வரதராஜ பெருமாள் கோவில், திருமழபாடி வைத்தியநாதர் சுவாமி கோவில், வீரமா முனிவர் உருவாக்கிய அடைக்கலமாதா ஆலயம் ஆகியவற்றை புகழ் பெற்றவையாகும். கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்று தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞர் கைது செய்யப்பட்டு அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். விவசாயமும், பால் உற்பத்தியும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக உள்ளன. அரியலூர் சட்டமன்ற […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

மன்னார்குடி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மன்னார்குடி விவசாயத்தை முழுமையாக நம்பியுள்ள தொகுதியாகும். ஏராளமான சிவாலயங்கள் உள்ள இப்பகுதியில் வைணவக் கோயிலான ராஜகோபாலசுவாமி திருக்கோவில் உள்ளது. தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் இணைந்து சம உரிமை மாநாடு நடத்தியது மன்னார்குடியில் தான். மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 3 முறை வென்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளது. மன்னார்குடி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,58,433 ஆகும். மன்னார்குடியிலிருந்து […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் பிரச்சனைகள், எதிர்பார்ப்புகள் என்ன ?

சோழர் காலத்து வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ கோவிலும், ஆசியாவின் மிகப்பெரிய ஆழித்தேரும் திருவாரூர் சிறப்பு அம்சங்களாகும். விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இந்த பகுதியில் நெல், பருத்தி, பயறு, உளுந்து போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் பிறந்த பகுதியாகும். திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் 1962ஆம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது. திமுக 7 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும் வென்றுள்ளன. கால்நூற்றாண்டாக திமுகவின் கோட்டையாக திகழும் திருவாரூர் […]

Categories
அரசியல் திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருத்துறைபூண்டி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!!

திருத்துறைபூண்டி தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம், பொங்கு சனீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட புனித தலங்கள் உள்ளன. உதயமார்த்தாண்டபுரத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. திருத்துறைபூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. அதிமுக ஒருமுறை கூட வெற்றி பெறாத தொகுதி இது. தற்போது திமுகவின் ஆடலரசன் எம்எல்ஏவாக உள்ளார். திருத்துறைப்பூண்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,39,136 […]

Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!!

இரண்டு தொகுதிகளை மட்டுமே கொண்ட சிறிய மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள ரஞ்சன்குடி கோட்டை முன்பு காவல் கோட்டையாக இருந்ததாகவும், அங்கிருந்து பல போர்கள் நடைபெற்றதாகவும் வரலாற்றாளர்கள் கூறுகின்றன. மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் நிறைந்த காப்புக் காடுகள் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. சோழர்கால வாலீஸ்வரர் ஆலயம், வெங்கனூர் விருதாச்சலேஸ்வரர் ஆலயம், செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி ஆலயம் ஆகியவை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை திமுக 6 முறையும், அதிமுக 5 […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குன்னம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

குன்றம் என்பதே குன்னம் என மருவியதாக கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றன. தமிழ் இலக்கியத்திற்கு உயிர்கொடுத்த தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சுவாமிநாதன் இளம்பருவத்தில் வளர்ந்த பகுதி இது. சங்ககால நாகரிகத்தைப் பறை சாற்றும் தொல்லுயிர் எச்சங்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. நீட் தேர்வால் மருத்துவ கனவை இழந்து உயிர் நீத்த அனிதா வாழ்ந்த பகுதியும் இதுதான். விவசாயமும், விவசாய பணிகளும் இல்லாத காலங்களில் 100 நாள் வேலை திட்ட பணிகளை இத்தொகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக […]

Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விளவங்கோடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தமிழக கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது விளவங்கோடு சட்டமன்ற தொகுதி. மலையாளம் பேசும் மக்கள் இங்கு கணிசமாக உள்ளன. இந்தப் பகுதியின் முக்கிய தொழில்களாக ரப்பர் விவசாயம், முந்திரி தொழில் மற்றும் செங்கல் சூளைகள் உள்ளன. சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8 முறையும், ஸ்தாபன காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போதய எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி.  விளவங்கோடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,47,495 […]

Categories

Tech |