Categories
தேசிய செய்திகள்

பெண் எம்.பி- க்கள், எம்‌.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசின் நடவடிக்கை என்ன….? காங்கிரஸ் எம்.பி கேள்வி…!!!!

மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி-க்கள், மாநில சட்டசபைகளில் பெண் எம்.எல்.ஏ-க்களின் பிரதிநிதித்துவம் குறித்தும், அவர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜி அதற்கு பதில் அளித்து பேசியபோது, அரியானா, ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும்  அதிகமான பெண் எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அதேபோல் தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் கவர்னரை சந்தித்தது ஏன்?….. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!

சென்னை கிண்டியில் கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முதல்வர் முக ஸ்டாலின் நிலுவையில் உள்ள பல மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 21  சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என். ரவியிடம் முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவு 2022க்குள் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழக மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடிவு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் முக்கிய திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை- ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படாது. அது தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு பள்ளி மாணவர்களுக்கு… தொழிற்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு… தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமுன்வடிவை பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமைக்கான சட்டமு மசோதாவை  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்துள்ளார்.அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வது குறைந்து வருவதால் 7.5 சதவீத உள் […]

Categories
உலக செய்திகள்

அதிரடியாக இயற்றப்பட்ட புதிய சட்டம்…. பொங்கியெழுந்த அரசுக்கு எதிரானவர்கள்…. பின்னணியை தெரிவித்த போலந்த்….!!

போலந்தில் ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு வெளியே உள்ள ஊடக நிறுவனங்களுக்கு எதிரான சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு வெளியேவுள்ள ஊடக நிறுவனங்கள் தங்கள் நாட்டின் ஒளிபரப்பாளர்களை கட்டுப்படுத்துகிறது என்று கூறி போலந்து அரசாங்கம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒரு புதுவித ஊடக சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அதாவது போலந்தில் நிறைவேற்றப்பட்ட இந்த ஊடக சட்ட மசோதா வெளிநாட்டு நிறுவனங்களின் தடையை வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! இது பாகிஸ்தானின் மாவட்டமா…? இயற்றப்பட்ட சட்ட திருத்த மசோதா…. நீதித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்….!!

இந்தியா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கில்ஜித்-பல்டிஸ்தானை கூறிவரும் நிலையில், பாகிஸ்தான் அப்பகுதியை தங்களுடைய நாட்டின் ஒரு மாவட்டமாக அங்கீகரித்து அதற்கான சட்ட மசோதாவையும் இயற்றியுள்ளது. இந்தியா ஜம்மு காஷ்மீர், கில்ஜித்-பல்டிஸ்தான் மற்றும் லடாக் பகுதி போன்றவற்றை தங்களுடைய நாட்டின் ஒரு அங்கம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள கில்ஜித்-பல்டிஸ்தானை அந்நாட்டின் ஒரு மாவட்டமாக அங்கீகரிக்கும் வகையிலான “26 வது சட்ட திருத்த மசோதா” என்று பெயரிடப்பட்டுள்ள மசோதா பாகிஸ்தான் நாட்டில் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

தேவையான சட்ட உதவிகளை செய்வோம்…. மசோதாவை நிறைவேற்றிய பாகிஸ்தான்…. பட்டியலில் இருந்து விலக வழிவகை….!!

பாகிஸ்தான் அரசாங்கம், பாரிஸ் நாட்டைச்சேர்ந்த பயங்கரவாத தடுப்பு அமைப்பின் பட்டியலில் இருந்து விலகும் நோக்கில் தங்கள் நாட்டில் சட்ட மசோதா ஒன்றை இயற்றியுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்கனவே கடன் சுமையில் சிக்கித் தவித்து வரும் நிலையில் பாரிஸ் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு பாகிஸ்தான் நாட்டை கிரே பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசாங்கம் உலக வங்கி உட்பட பெரிய இடங்களிலிருந்து நிதி உதவிகளை பெற முடியாது. இந்த பட்டியலில் இருந்து வெளியேற பயங்கரவாத […]

Categories
உலக செய்திகள்

என்ன…! ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு மசோதாவா…? மிகுந்த ஆர்வம் காட்டி வரும் இத்தாலி…. கடும் கண்டனம் தெரிவித்த வாட்டிகன்….!!

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக இயற்றப்பட்ட சட்ட மசோதா இத்தாலியின் செனட் சபையில் நிறைவேற்றப்பட வேண்டிய சூழலில், இதற்கு வாட்டிகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக எவராவது வன்முறையில் ஈடுபட்டாலோ, பாகுபாட்டை காட்டினாலோ அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக இத்தாலியிலிருக்கும் செனட் சபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சட்ட மசோதா ஏற்கனவே அரசியல் தலைவரான அலெக்சாண்ட்ரோ ஜான் என்பவரின் பரிந்துரையின்படி இத்தாலியிலிருக்கும் கீழ் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்தாலியில் இருக்கும் செனட் சபையில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம்… நிறைவேற்றம்..!!

26 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தம் செவ்வாயன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கருவுற்ற பெண்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் தங்களது கருவினை கலைக்க  விரும்புவார்கள். அப்படி 20 வாரங்கள் வரை கருவை கலைப்பதற்கு  சட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால அளவினை 24 வாரங்கள் ஆக உயர்த்த வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் 24 வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை […]

Categories

Tech |