Categories
மாநில செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு போட்ட ஸ்ட்ரிக்ட் ஆடர்…. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்…!!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவலர்களுக்கு  முக்கியமான சுற்றறிக்கை ஓன்றை  பிறப்பித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில், 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகின்றது. இந்நிலையில்  சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பி வரும் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், காவல் துறை மானியக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை… முல்லைப் பெரியாறு விவகாரம்…. அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்…!!!!!!

தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று காலை கூடியது. இன்றைய கேள்வி நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் உரையாற்றினார். இந்த தீர்மானம் குறித்து ஓபிஎஸ் பேசியதாவது, பேபி அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். அணையின் முழு […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. தலைமைச் செயலகத்தில் பரபரப்பு…!!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி 2020 – 23 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் மற்றும் 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்தி நிறைவேற்றுவதற்காக கடந்த 6ஆம் தேதி முதல் மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாம் ஏழை மாநிலம் அல்ல’ வளர்ந்த மாநிலம்…. பிடிஆர் பெருமிதம்…!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் மறுநாள் செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிந்தது. மேலும் சட்டப்பேரவையில் இன்று பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்… அமைச்சர் சக்கரபாணி தகவல்…!!!!

குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தால்  15 நாட்களுக்குள் அதனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என உளவுத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி முக ஸ்டாலின் தலைமையிலான அரசு 2020 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றவுடன் தேக்கமடைந்து பணிகளை அனைத்து துறைகளிலும் விரைவாக முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன்படி 2021 மே மாதம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

துணை வேந்தர்களுக்கு நியமனம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், துணைவேந்தர்கள் நியமனத்திற்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும் இந்த தீர்மானம் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“ஒட்டப்பிடாரத்தில் கல்லூரி தொடங்கப்படுமா?”…. அமைச்சர் பொன்முடி பதில்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது.அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய […]

Categories
மாநில செய்திகள்

“கீழேநேரி ஏரியை தூர்வார நடவடிக்கை”…. அமைச்சர் துரைமுருகன் பதில்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

# JUST IN:”நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்”…. விடுதலை சிறுத்தைகள் வெளி நடப்பு ….!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.  

Categories
மாநில செய்திகள்

ஊராட்சி தலைவர்களுக்கு மாத ஊதியம் ரூ 2,000 ஆக உயர்வு – அமைச்சர் பெரியகருப்பன்..!!

தமிழக சட்ட பேரவையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.. இதில் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாதாந்திர மதிப்பு  ஊதியம் ஆயிரத்திலிருந்து 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு மூலம் தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் பயன்பெறுவர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூலகங்கள் மேம்படுத்தப்படும்.. 550 ஊராட்சிகளுக்கு புதிய கட்டடங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை : முன்னாள் உறுப்பினர்கள் 9 பேர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்..!!

சட்ட பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட 9 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.. பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட 9 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.. மேலும் மருத்துவர் எஸ். காமேஸ்வரன்  மதுரை ஆதீனம் உள்ளிட்ட 5 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அதனை தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

சுமார் 2 லட்சம் பயணிகள் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கொரோனா வைரஸ் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் இதுகுறித்து பேசிய அவர் கொரோனா வைரஸ் தாக்கம் நாளும் நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒடிஷா, சத்தீஸ்கர் சட்டபேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எல்லோரையும் தனிமைப்படுத்த சொல்லி விட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா? என கேள்வி எழுப்பிய […]

Categories

Tech |