அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் நேரில் ஆஜராகுமாறு விசாரணை குழு சம்மன் ஒன்று அனுப்பி இருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் தான் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல் வன்முறையை தூண்டி விட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு கடந்த ஜனவரி 6-ம் தேதி வன்முறை வெடித்துள்ளது இதில் எட்டு பேர் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு விசாரணை செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த […]
